08-25-2005, 11:48 AM
Birundan Wrote:கவிதை நன்றாக இருக்கின்றது வாழ்த்துக்கள்.
ஏன் இந்த கடுங்கோபம் :wink:
கடுங்கோபம் வராதா என்ன? பிறந்த பெண் குழந்தைகளை தாய் ஆற்று மணனில் புதைத்தால் இப்படி இன்னும் பல தொடர்ந்து நடக்கின்றன நாளையும் நடக்கலாம் அதுதான் குருவியண்ணாவுக்கு இவ்வளவு கோபம். :evil:
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...6fa07623#111750
----------

