10-28-2003, 12:23 PM
முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப்போட்டி நடந்தது.
முகமாலையில் இருந்து ஓமந்தைவரை.
இருவரும் ஓடினர் ஆனால் ஓமந்தையில் ஆமையே வென்றது.
3 நாட்களாக முயலாரை கானவில்லை 3 களித்து முயலார் ஓமந்தைக்கு வந்து சேர்ந்தார்.
முயலாரை கேட்டோம் ஏன் பிந்தினது என்று அதற்கு முயலார் சொன்னார்.
ஓவ ஸ்பீட்டில் காவல்துறை பிடிச்சதாலை போட்டியில் தோற்றுவிட்டேன் என்று
ஆனால்................
இந்த போட்டி முகமாலையில் இருந்து யாழ்ப்பாணம் துரையப்பா ஸ்ரேடியம் வரை வைத்திருந்தால்.
நான் ஓவ ஸ்பீட்டிற்கும் காசு கொடுத்து என்றாலும் எனது ஓட்டப்போட்டியை வென்றிருப்பேன் என்று
அதேபோலவே
நான் குற்றப்பணமாக 300 கட்டினேன் ஆனால் அது இலங்கை பொலிசாராக இருந்தால் நன்கொடையாக 30 ருhப கொடுத்து இன்னும் வேகமாக ஓடி இருப்பேன்.
முகமாலையில் இருந்து ஓமந்தைவரை.
இருவரும் ஓடினர் ஆனால் ஓமந்தையில் ஆமையே வென்றது.
3 நாட்களாக முயலாரை கானவில்லை 3 களித்து முயலார் ஓமந்தைக்கு வந்து சேர்ந்தார்.
முயலாரை கேட்டோம் ஏன் பிந்தினது என்று அதற்கு முயலார் சொன்னார்.
ஓவ ஸ்பீட்டில் காவல்துறை பிடிச்சதாலை போட்டியில் தோற்றுவிட்டேன் என்று
ஆனால்................
இந்த போட்டி முகமாலையில் இருந்து யாழ்ப்பாணம் துரையப்பா ஸ்ரேடியம் வரை வைத்திருந்தால்.
நான் ஓவ ஸ்பீட்டிற்கும் காசு கொடுத்து என்றாலும் எனது ஓட்டப்போட்டியை வென்றிருப்பேன் என்று
அதேபோலவே
நான் குற்றப்பணமாக 300 கட்டினேன் ஆனால் அது இலங்கை பொலிசாராக இருந்தால் நன்கொடையாக 30 ருhப கொடுத்து இன்னும் வேகமாக ஓடி இருப்பேன்.

