10-28-2003, 12:12 PM
பல தடவைகளில் விமர்சனங்களைக் காதால் கேட்டபோது எரிச்சலடைந்து சத்தம் வரும் உபகரணத்தை இழுத்து மூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.சம்பந்தப்பட்டவர்களுக்கு யாரும் சட்டிக்காட்டினால் அதனைப் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை.
உண்மையில் அஜீவன் என்ற இயக்குனரிடம் இருக்கும் ஒரு ஆழ்ந்த சிந்தனையை அவராகவே வாய் திறந்தாலும் விமர்சனங்களின் பின்னர் யாரும் நம்பப்போவதில்லை.
அதே நேரம் படத்தினை எடுக்க முன்னர் உங்கள் கருத்துக்களைக் கூறி விட்டால் படமெடுப்பதன் சுவாரஸ்யமும் எதிர்பார்ப்பும் குறைந்து விடும் எனும் நியாயமான காரணங்களினால் நீங்கள் உங்கள் சிந்தனைகளை வெளியிடுவதில்லை.
இதைப் புரிந்து கொள்ளாத சிலர் தங்கள் வாய்க்கு வந்தபடி றொபட்சன் றிச்சட்சன்களை ஆதாரங்காட்டி விமர்சனக் கருத்துத் திணிப்புக்களை செய்வது உண்மையிலேயே கண்டிக்கப்பட வேண்டியது.
எச்சில் போர்வையாக இருக்கட்டும்,நிழல் யுத்தமாக இருக்கட்டும் அது அஜீவன் என்ற சிற்பி செதுக்கிய சித்திரம்.
அங்கு ஒரு ராஜா உருவாவதும் ஒரு ராணி மக்கள் மனதில் நிலைத்து நிற்பதும் அந்த சிற்பியின் கைவண்ணம்.
சமீபத்தில் பிதாமகன் டிரெய்லர்களை சண் தொலைக்காட்சியில் பார்த்தபோது நடிகர்கள் எப்படி நடந்து வரவேண்டும் என்பதைக் கூட இயக்குனர்கள் சொல்லிக்கொடுப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
அண்மையில் மன்மதரசா பாடலினைப் பாடிய பாடகியின் பேட்டியொன்றின் போது பாடலின் இறுதி வரியான 'என'ன கணக்குப் பண்ணேன்டா' எனும் வரியைத் தான் பல வடிவங்களில் பாடிக்காட்டியதாகவும் அதில் ஒன்றுதான் இயக்குனருக்குப் பிடித்ததாகவும் அதனை அவர் படத்தில் 3 தடவை Loop செய்ததாகவும் கூறினார்.
எனவே இயக்குனர்களின் ஆழ்ந்த சிந்தனையில் அவருக்கு திருப்தியில்லாமல் கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்கள் பணம் போடப்போவதுமில்லை.இயக்குனர் தனது நேரத்தினை வீணடிக்கப்போவதுமில்லை.
<b>ஏதோ சினிமா என்பது சமூகச் சீர்திருத்தப் பள்ளி என்னும் பார்வையில் முக்தி நிலையடைந்த விமர்சகர்கள் போன்று சினிமா விமர்சனம் செய்யும் போது மனச்சாட்சி யென்று ஒன்று இவர்களை உறுத்துவதில்லையோ தெரியாது.</b>
ar rehman ஒரு ஜீனியஸ் என்று மேற்குலகின் பெரும் இசையமைப்பாளர்கள் வர்ணிப்பது தவறு என்று இந்த முக்திகள் விமர்சிக்கின்றனர்.
மற்றவர்களை விமர்சிக்கவும் ஒரு ஞானம் வேண்டும்.அது தனியே நாம் வளர்ந்து வந்த 20 வருட கால இளையராஜாவின் ஞானமாக மாத்திரம் இருந்துவிட்டால் உங்கள் விமர்சனங்கள் பக்க சார்பானவை தான்.
அப்படியானால் நவீனம் என்று ஒன்றிற்கு அவசியமே இல்லை.
<b>இன்று சுரதாவின் தமிழ் எழுத்துரு முயற்சிகளும்,களத்தின் கருத்தாடல் வசதியும்,
அஜீவனின் கமராத் திறமைகளும் அவ்வளவு ஏன் பாலசிங்கம் பிரபாகரன்,சுரேஸ்,சிவாந்தி என்று தொடர்ந்து செல்லும் சாதனை முயற்சிகளும் கூடத் தேவையே இல்லை.</b>
குற்றாலீஸ்வரன் ஆங்கிலக் கால்வாயைக் கடந்திருக்கவும் தேவையில்லை.அதிக உடற் பருமன் கால்கள் ஊனம் ஆனால் நானும் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பேன் என்று அண்மையில் நீச்சல் சாதனை புரிந்த சீனரும் இந்த உலகத்திற்குத் தேவையில்லை ?
விமர்சன முக்திகளைப் போன்று மேற்குலக வியப்புக்களை வாயைப் பிளந்து அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான்.
<b>விமர்சகர்களுக்கு ஒரு பொறுப்பு உண்டு</b>.அது உங்கள் விறுப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட தார்மீகப் பொறுப்பு.முடிந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் கருத்துத்திணிப்புக்கள் செய்யாமல் ஒதுங்கியிருங்கள்.
இன்று சங்கரின் பாய்ஸ்...நாளை அஜீவனின் நிழல் யுத்தம் அதற்கும் பிறகு இன்னுமொருவன் .. விமர்சனங்களில் துவண்டு கொண்டேயிருப்பான்.
ஆனால் விமர்சன முக்திகள் காலையாட்டிக்கொண்டு வயிறு வளர்த்துக்கொண்டு இருப்பார்கள்.இதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் எல்லாம் சும்மா இருக்கவும் வேண்டும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கலாட்டா கணபதியை,ஆளுக்கொரு ஆசையை,வடக்கு வாசைலைப் போன்ற சித்திரங்களை விமர்சிக்காத இந்த முக்திகள் <b>பாய்ஸ்,சண்டியர்,திருமலை,பிதாமகனை </b>விமர்சிப்பார்கள் இது ஏன் என்று புரியாத அளவுக்கு கேட்போர் இருப்பார்கள் என்று முக்திகள் நினைக்கின்றார்கள் போன்றும். :oops:
உண்மையில் அஜீவன் என்ற இயக்குனரிடம் இருக்கும் ஒரு ஆழ்ந்த சிந்தனையை அவராகவே வாய் திறந்தாலும் விமர்சனங்களின் பின்னர் யாரும் நம்பப்போவதில்லை.
அதே நேரம் படத்தினை எடுக்க முன்னர் உங்கள் கருத்துக்களைக் கூறி விட்டால் படமெடுப்பதன் சுவாரஸ்யமும் எதிர்பார்ப்பும் குறைந்து விடும் எனும் நியாயமான காரணங்களினால் நீங்கள் உங்கள் சிந்தனைகளை வெளியிடுவதில்லை.
இதைப் புரிந்து கொள்ளாத சிலர் தங்கள் வாய்க்கு வந்தபடி றொபட்சன் றிச்சட்சன்களை ஆதாரங்காட்டி விமர்சனக் கருத்துத் திணிப்புக்களை செய்வது உண்மையிலேயே கண்டிக்கப்பட வேண்டியது.
எச்சில் போர்வையாக இருக்கட்டும்,நிழல் யுத்தமாக இருக்கட்டும் அது அஜீவன் என்ற சிற்பி செதுக்கிய சித்திரம்.
அங்கு ஒரு ராஜா உருவாவதும் ஒரு ராணி மக்கள் மனதில் நிலைத்து நிற்பதும் அந்த சிற்பியின் கைவண்ணம்.
சமீபத்தில் பிதாமகன் டிரெய்லர்களை சண் தொலைக்காட்சியில் பார்த்தபோது நடிகர்கள் எப்படி நடந்து வரவேண்டும் என்பதைக் கூட இயக்குனர்கள் சொல்லிக்கொடுப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
அண்மையில் மன்மதரசா பாடலினைப் பாடிய பாடகியின் பேட்டியொன்றின் போது பாடலின் இறுதி வரியான 'என'ன கணக்குப் பண்ணேன்டா' எனும் வரியைத் தான் பல வடிவங்களில் பாடிக்காட்டியதாகவும் அதில் ஒன்றுதான் இயக்குனருக்குப் பிடித்ததாகவும் அதனை அவர் படத்தில் 3 தடவை Loop செய்ததாகவும் கூறினார்.
எனவே இயக்குனர்களின் ஆழ்ந்த சிந்தனையில் அவருக்கு திருப்தியில்லாமல் கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்கள் பணம் போடப்போவதுமில்லை.இயக்குனர் தனது நேரத்தினை வீணடிக்கப்போவதுமில்லை.
<b>ஏதோ சினிமா என்பது சமூகச் சீர்திருத்தப் பள்ளி என்னும் பார்வையில் முக்தி நிலையடைந்த விமர்சகர்கள் போன்று சினிமா விமர்சனம் செய்யும் போது மனச்சாட்சி யென்று ஒன்று இவர்களை உறுத்துவதில்லையோ தெரியாது.</b>
ar rehman ஒரு ஜீனியஸ் என்று மேற்குலகின் பெரும் இசையமைப்பாளர்கள் வர்ணிப்பது தவறு என்று இந்த முக்திகள் விமர்சிக்கின்றனர்.
மற்றவர்களை விமர்சிக்கவும் ஒரு ஞானம் வேண்டும்.அது தனியே நாம் வளர்ந்து வந்த 20 வருட கால இளையராஜாவின் ஞானமாக மாத்திரம் இருந்துவிட்டால் உங்கள் விமர்சனங்கள் பக்க சார்பானவை தான்.
அப்படியானால் நவீனம் என்று ஒன்றிற்கு அவசியமே இல்லை.
<b>இன்று சுரதாவின் தமிழ் எழுத்துரு முயற்சிகளும்,களத்தின் கருத்தாடல் வசதியும்,
அஜீவனின் கமராத் திறமைகளும் அவ்வளவு ஏன் பாலசிங்கம் பிரபாகரன்,சுரேஸ்,சிவாந்தி என்று தொடர்ந்து செல்லும் சாதனை முயற்சிகளும் கூடத் தேவையே இல்லை.</b>
குற்றாலீஸ்வரன் ஆங்கிலக் கால்வாயைக் கடந்திருக்கவும் தேவையில்லை.அதிக உடற் பருமன் கால்கள் ஊனம் ஆனால் நானும் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பேன் என்று அண்மையில் நீச்சல் சாதனை புரிந்த சீனரும் இந்த உலகத்திற்குத் தேவையில்லை ?
விமர்சன முக்திகளைப் போன்று மேற்குலக வியப்புக்களை வாயைப் பிளந்து அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான்.
<b>விமர்சகர்களுக்கு ஒரு பொறுப்பு உண்டு</b>.அது உங்கள் விறுப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட தார்மீகப் பொறுப்பு.முடிந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் கருத்துத்திணிப்புக்கள் செய்யாமல் ஒதுங்கியிருங்கள்.
இன்று சங்கரின் பாய்ஸ்...நாளை அஜீவனின் நிழல் யுத்தம் அதற்கும் பிறகு இன்னுமொருவன் .. விமர்சனங்களில் துவண்டு கொண்டேயிருப்பான்.
ஆனால் விமர்சன முக்திகள் காலையாட்டிக்கொண்டு வயிறு வளர்த்துக்கொண்டு இருப்பார்கள்.இதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் எல்லாம் சும்மா இருக்கவும் வேண்டும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->கலாட்டா கணபதியை,ஆளுக்கொரு ஆசையை,வடக்கு வாசைலைப் போன்ற சித்திரங்களை விமர்சிக்காத இந்த முக்திகள் <b>பாய்ஸ்,சண்டியர்,திருமலை,பிதாமகனை </b>விமர்சிப்பார்கள் இது ஏன் என்று புரியாத அளவுக்கு கேட்போர் இருப்பார்கள் என்று முக்திகள் நினைக்கின்றார்கள் போன்றும். :oops:
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

