08-25-2005, 05:55 AM
ஆனந்த சங்கரியை பேட்டி எடுத்தமை வெ***ன் லண்டன் கலையகத்தின் திட்டமிட்ட சதியாகும். கொழும்பில் இருந்த கடந்த ஒருவருடகாலத்திற்கு மேலாக செயற்பட்டு வந்த மொழி மதபேதமற்ற ஊழியர்களுக்கு தெரியாமல் திட்டமிட்ட முறையில் அண்மைக் காலத்தில் புதிதாக ஊடுருவியுள்ள சிலரால் திட்டமிட்டு லண்டன் கலையகத்துடன் இணைந்து மேற்கொண்ட செயற்படுத்தப்பட்ட சதி என்று நம்பகரமாக அறியமுடிகிறது. லண்டன் கலையகத்திற்குள் ஊடுருவியுள்ள மாற்று சக்திகளும் கொழும்பு கலையகத்தில் மிகவும் அண்மைகாலத்தில் இணைந்துள்ள சில ஊடுருவல் சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சதி இது என்றும் லண்டன் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றது. இலங்கை கலையகத்தில் தென் இலங்கையின் சில ஊடுருவல் சக்திகள் தற்போது உள் நுழைந்துள்ளது.
கொழும்புக் கலையகத்திற்கு தெரியாமல் சிவ புூசைக்குள் கரடி புகுந்த கதையாக வெ***ன் நிறுவனம் தமிழ் மக்களுக்கு செய்த நாசகார செயலை மறைக்க முற்படுமாக இருந்தால் ஊடுருவியுள்ளவர்களின் அனைத்து தகவல்களும் நிதர்சனத்தில் ஆதாரத்துடன் மிகவிரைவில் வெளியாகும்.
தொடரும்....................................................தொடரும்....................................................
நன்றி நிதர்சனம்.
கொழும்பு கலையகத்தில் இருந்துதயா***வையும் துரத்திபோட்டாங்கள் போல கிடக்கு விடியலில் புதிதாக இந்தியப்பத்திரிகைகள்? :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :oops:
கொழும்புக் கலையகத்திற்கு தெரியாமல் சிவ புூசைக்குள் கரடி புகுந்த கதையாக வெ***ன் நிறுவனம் தமிழ் மக்களுக்கு செய்த நாசகார செயலை மறைக்க முற்படுமாக இருந்தால் ஊடுருவியுள்ளவர்களின் அனைத்து தகவல்களும் நிதர்சனத்தில் ஆதாரத்துடன் மிகவிரைவில் வெளியாகும்.
தொடரும்....................................................தொடரும்....................................................
நன்றி நிதர்சனம்.
கொழும்பு கலையகத்தில் இருந்துதயா***வையும் துரத்திபோட்டாங்கள் போல கிடக்கு விடியலில் புதிதாக இந்தியப்பத்திரிகைகள்? :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :oops:

