08-25-2005, 03:26 AM
Rasikai Wrote:எனது கேள்வி என்ன என்றால் இருவர் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலிக்கலாமா? அப்படி காதலிப்பதாயின் அக்காதல் வாழ்வின் எல்லை வரை தொடருமா?. உங்கள் கருத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
மன்னிக்கவேண்டும் இரசிகை நான் இந்த இடத்தில் எதுவித கருத்துக்களையும் கூற முடியாதுள்ளது. காரனம் அது காதலிப்பவர்களின் மனதை பொறுத்து தான் இருக்கிறது. சில இலத்திரனியற்காதல்கள் வெற்றி பெறலாம் சில தோத்துப்போகலாம் இது காதலரைப் பொறுத்தே சம்பவிக்கிறது. அத்துடன் புறக்காரணிகளான பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், சமூகம் ஆகியவை தமிழர்கள் ஆகிய எமது கலாசார வாழ்வில் பின்னிப்பிணைந்துள்ளபடியால் இப்படியான காதல்கள் வெற்றி பெறுவது மிக அரிதே...

