08-24-2005, 04:58 PM
அரசுக்குள் இருக்கும் முரண்பாடுகளே கதிர்காமர் கொலைக்கு காரணம் -வெளிநாட்டு உளவு அமைப்பு
சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர்
கொலைக்கு அரசுக்குள் இருக்கும் முரண்பாடுகளே காரணம்
என்று வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது
சனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் விருப்பத்திற்கு மாறாக
ஜேவிபிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் மீண்டும் கூட்டணி ஏற்படுத்துவற்கு லக்ஸ்மன் கதிர்காமர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவே இவர் கொலை
செய்யப்பட்டார் என்றும் கதிர்காமரின் கொலைக்குப்
பயன்படுத்திய துப்பாக்கி இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளது என்றும் தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சவிடம்
வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
http://www.pathivu.com/content/news/doc/24...24_08_20058.htm
நன்றி பதிவு
www.pathivu.com
சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர்
கொலைக்கு அரசுக்குள் இருக்கும் முரண்பாடுகளே காரணம்
என்று வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது
சனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் விருப்பத்திற்கு மாறாக
ஜேவிபிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் மீண்டும் கூட்டணி ஏற்படுத்துவற்கு லக்ஸ்மன் கதிர்காமர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவே இவர் கொலை
செய்யப்பட்டார் என்றும் கதிர்காமரின் கொலைக்குப்
பயன்படுத்திய துப்பாக்கி இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளது என்றும் தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சவிடம்
வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
http://www.pathivu.com/content/news/doc/24...24_08_20058.htm
நன்றி பதிவு
www.pathivu.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

