08-24-2005, 03:30 PM
காதலுக்கு கண் இல்லை என்று கூறுவார்கள். அதே போல் காதலுக்கு புத்தியும் இல்லாமல் போய் உள்ளது. 3 குழந்தைகள் பெற்று 25 வயதான பெண்ணை 17 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் கடத்தி சென்று உள்ளார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்க லம் அருகில் உள்ளது ஊ.மாரமங் கலம். இந்த ஊரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மலர் (வயது25). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மலருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய வாலிபர் சேட்டு என்ப வருக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்து கொண்டனர்.
இது பற்றி அறிந்த முருகேசன் தனது மனைவி மலரை கண்டித்து உள்ளார். இருந்தாலும் மலர்- சேட்டு இடையே இருந்த கள்ள தொடர்பு நீடித்தது. இந்த நிலையில் மலரை சேட்டு கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. தனது 3 மாத கைக்குழந்தையுடன் மலர் சென்றதாக தொpகிறது.
இது குறித்து தொளசம்பட்டி போலீசில் முருகேசன் புகார் கொடுத்து உள்ளார். அதில் தனது மனைவி மலரை சேட்டு கடத்தி சென்று விட்டதாக கூறி உள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறhர்கள்.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் 8 வயது வித்தியாசத்தில், அதுவும் திருமணமாகி 3 குழந்தைகள் பெற்ற 25 வயது பெண்ணை 17 வயது …வாலிபர்† கடத்தி சென்று இருப்பது காதலுக்கு புத்தியும் இல்லாமல் போய் விட்டது என்பதை தௌpவு படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் தாரமங்க லம் அருகில் உள்ளது ஊ.மாரமங் கலம். இந்த ஊரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மலர் (வயது25). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மலருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய வாலிபர் சேட்டு என்ப வருக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்து கொண்டனர்.
இது பற்றி அறிந்த முருகேசன் தனது மனைவி மலரை கண்டித்து உள்ளார். இருந்தாலும் மலர்- சேட்டு இடையே இருந்த கள்ள தொடர்பு நீடித்தது. இந்த நிலையில் மலரை சேட்டு கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. தனது 3 மாத கைக்குழந்தையுடன் மலர் சென்றதாக தொpகிறது.
இது குறித்து தொளசம்பட்டி போலீசில் முருகேசன் புகார் கொடுத்து உள்ளார். அதில் தனது மனைவி மலரை சேட்டு கடத்தி சென்று விட்டதாக கூறி உள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறhர்கள்.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் 8 வயது வித்தியாசத்தில், அதுவும் திருமணமாகி 3 குழந்தைகள் பெற்ற 25 வயது பெண்ணை 17 வயது …வாலிபர்† கடத்தி சென்று இருப்பது காதலுக்கு புத்தியும் இல்லாமல் போய் விட்டது என்பதை தௌpவு படுத்தி இருக்கிறது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

