10-28-2003, 09:12 AM
aathipan Wrote:யாரிந்த கவிஞன் தெரிகிறதா?
தமிழ் என்பர்
உயிர் என்பர்
கண்கள் சிவக்க கவிசொல்வர்
தமிழின் செல்வன் தானே என்பர்
அதையும் இதையும் திருடித்திருடி
புதிய கவிதை இதுவென்பர்
திரையின் மறைவில்
பணம் வாங்கி
எதையோ எழுதி
இனி கண்ணதாசன் தான் என்பர்
இவை எதுவும் அறியஎவரும்
தமிழில் கவிபாட அயல்நாடு அழைத்துவிட்டால்
சில லட்சங்கள் வேண்டும் என்று
விலை சொல்வர்
மீண்டும் மேடைகளில் ஏறி
தமிழ் என்பர்
உயிர் என்பர்
கண்கள் சிவக்க கவிசொல்வர்
க.பே.....சா ? க.கோ...........வா?

