08-24-2005, 10:45 AM
இதில இரு பகுதியிலும் பிழை உள்ளது. மகள் முடிந்தவரை பெற்றோர்களுக்கு சொல்லியிருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் வேறு முடிவு எடுத்திருக்கலாம். பெற்று வளர்த்தவர்களை விட்டு செல்வது பிழை.
தாய் தந்தையார் மகளைப்புரிந்து இந்த சாதி,அந்தஸ்தை விட்டு திருமணம் செய்து வைத்திருக்கலாம். இல்லை என்றால்..தற்கொலை செய்து அந்த பெண்ணின் மனம் காலமும் கவலைப்பட வைத்திருக்கக்கூடாது.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->என்ன குருவி அப்படி சொல்கிறீர்கள். ஒருவர் உண்மையான நேசம் பாசம் காதல் அன்பு வைத்திருக்கும் போது பணம் பதவி பட்டம் அந்தஸ்து என்ன செய்ய முடியும்?? <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ரசிகை அக்கா..இப்போதேல..உணமையான நேசத்துக்கு தான் இதெல்லாம் முன்னால வந்து நிண்டு தொல்லை குடுக்கிறது. காதலர்களுக்கு பிரச்சனை இல்லை என்றாலும் பெற்றோர் நிறையப்பேர் அவற்றைத்தான் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். அப்படியான குடும்பத்தில் பிறந்த பெண் அதுவும் பெற்றோர் மேல் பாசம் உள்ள ஒரு பெண்..காதலித்தால் ரொம்ப கஸ்டமான சூழ்நிலை உருவாகும். அதையும் மீறு திருமண்ம் என்றால் அது அவங்க அவங்க முயறிசியிலும் அதிஸ்டத்திலும் தன இருக்கு.
குருவி அண்ணா சொன்னது உண்மை. இப்பொதேல யாரையும் நம்ப முடியாது. எதிர் காலத்தையும் தான்.
தாய் தந்தையார் மகளைப்புரிந்து இந்த சாதி,அந்தஸ்தை விட்டு திருமணம் செய்து வைத்திருக்கலாம். இல்லை என்றால்..தற்கொலை செய்து அந்த பெண்ணின் மனம் காலமும் கவலைப்பட வைத்திருக்கக்கூடாது.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->என்ன குருவி அப்படி சொல்கிறீர்கள். ஒருவர் உண்மையான நேசம் பாசம் காதல் அன்பு வைத்திருக்கும் போது பணம் பதவி பட்டம் அந்தஸ்து என்ன செய்ய முடியும்?? <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ரசிகை அக்கா..இப்போதேல..உணமையான நேசத்துக்கு தான் இதெல்லாம் முன்னால வந்து நிண்டு தொல்லை குடுக்கிறது. காதலர்களுக்கு பிரச்சனை இல்லை என்றாலும் பெற்றோர் நிறையப்பேர் அவற்றைத்தான் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். அப்படியான குடும்பத்தில் பிறந்த பெண் அதுவும் பெற்றோர் மேல் பாசம் உள்ள ஒரு பெண்..காதலித்தால் ரொம்ப கஸ்டமான சூழ்நிலை உருவாகும். அதையும் மீறு திருமண்ம் என்றால் அது அவங்க அவங்க முயறிசியிலும் அதிஸ்டத்திலும் தன இருக்கு.
குருவி அண்ணா சொன்னது உண்மை. இப்பொதேல யாரையும் நம்ப முடியாது. எதிர் காலத்தையும் தான்.
..
....
..!
....
..!

