10-28-2003, 07:44 AM
இழங்கோ நான் வடமறாட்சிதான் ஆனால் நான் வடமாற்ச்சிக்கு போய் ஒரு ஒரு சில மனித்தியாலங்கள் நின்றிருப்பேன் என்றால் அது அபுhர்வம்.
காரனம் சந்தர்ப்பம் வரவில்லை.
நான் நினைக்கிறேன் சுமார் 10 வருடங்களுக்கு முதல் தாய் நிலத்தில் ஓடித்திரிந்தோம்.
ஆனால் அதற்கு பிறகு தாய் நிலத்தில் உராவுவது என்பது கிடைக்கவில்லை.
கடந்த மாதம் 15 மட்டில் இலங்கைபோய் 16 மட்டில் திரும்பினேன்.
நேராகபோய் விமான நிலையத்தில் இறங்கி நேராக ஒரு கலந்துரையாடலுக்குப்போய் அதில் ஒரு வாகனத்தில் ஏறினேன் அந்த வாகனம் மீன்டும் விமான நிலையத்தில் கொன்டுவந்து விட்டது.
எமது சுந்நுப்பயனம் பின்வருமாறு அமைந்தது.
மட்டக்களப்பு........அம்பாறை......... நுவரேலியா.............கொளும்பு.......திருக்கனாமலை...........கல்லாறு........பேருவளை................ கிக்கடுவ.............. வவுனியா...............மன்னார்.............மீன்டும் வவுனியா................பின்னர் 5 தினம் யாழ்பானம்.........
யாழ்ப்பானத்தில்
ஒருதினம் நகரப்பகுதி ஒருதினம் தீவகம் மறுதினம் வவுனியா மீன்டும் யாழ் நகரும் மீன்டும் 1 மனித்தியாலம் வல்லிபுரகோவில் மீன்டும் ஓமந்தை மீன்டும் கிளிநொச்சி யாழ்பானம் தலை நகரம் மீன்டும் அடுத்த நாள் ஓமந்தை கிளிநொச்சி யாழ்பானம் தலைநகரம் மீன்டும் கிளிநொச்சி ஓமந்தை வவுனியா கொளும்பு இப்படிபோனது எனதுபயனம்.
ஆனால் பலர் நாடுகடத்தப்பட்டு வடமறாட்சியில் வந்து நிற்பதாக கேள்விப்பட்டேன்.
இலங்கை செய்சிலுவைசங்கம் ஒரு இடத்தில் சேவையாற்றிக்கொன்டிருந்தது. அங்கு ஒருவரை கன்டேன் ஆனால் அவர் செய்சிலுவைசங்க உதவியாளராக வேலை செய்துகொன்டிருந்தார்.
அந்த நபர் சுவீடன் நாட்டில் இருந்து நோர்வே நாட்டிற்கு வந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்
தற்போது நாட்டில் உள்ளார் சொந்த தொழல் தகப்பனார் ஒரு நீக்கப்பட்டுள்ளது வியாபாரமும் அவர்களுக்கு தெரியும். பரனி என்பவர்களின் வீட்டிற்கு கிட்டத்தான் வீடும்.
2 சொற்கள் நீக்கப்பட்டுள்ளது. -மோகன்
காரனம் சந்தர்ப்பம் வரவில்லை.
நான் நினைக்கிறேன் சுமார் 10 வருடங்களுக்கு முதல் தாய் நிலத்தில் ஓடித்திரிந்தோம்.
ஆனால் அதற்கு பிறகு தாய் நிலத்தில் உராவுவது என்பது கிடைக்கவில்லை.
கடந்த மாதம் 15 மட்டில் இலங்கைபோய் 16 மட்டில் திரும்பினேன்.
நேராகபோய் விமான நிலையத்தில் இறங்கி நேராக ஒரு கலந்துரையாடலுக்குப்போய் அதில் ஒரு வாகனத்தில் ஏறினேன் அந்த வாகனம் மீன்டும் விமான நிலையத்தில் கொன்டுவந்து விட்டது.
எமது சுந்நுப்பயனம் பின்வருமாறு அமைந்தது.
மட்டக்களப்பு........அம்பாறை......... நுவரேலியா.............கொளும்பு.......திருக்கனாமலை...........கல்லாறு........பேருவளை................ கிக்கடுவ.............. வவுனியா...............மன்னார்.............மீன்டும் வவுனியா................பின்னர் 5 தினம் யாழ்பானம்.........
யாழ்ப்பானத்தில்
ஒருதினம் நகரப்பகுதி ஒருதினம் தீவகம் மறுதினம் வவுனியா மீன்டும் யாழ் நகரும் மீன்டும் 1 மனித்தியாலம் வல்லிபுரகோவில் மீன்டும் ஓமந்தை மீன்டும் கிளிநொச்சி யாழ்பானம் தலை நகரம் மீன்டும் அடுத்த நாள் ஓமந்தை கிளிநொச்சி யாழ்பானம் தலைநகரம் மீன்டும் கிளிநொச்சி ஓமந்தை வவுனியா கொளும்பு இப்படிபோனது எனதுபயனம்.
ஆனால் பலர் நாடுகடத்தப்பட்டு வடமறாட்சியில் வந்து நிற்பதாக கேள்விப்பட்டேன்.
இலங்கை செய்சிலுவைசங்கம் ஒரு இடத்தில் சேவையாற்றிக்கொன்டிருந்தது. அங்கு ஒருவரை கன்டேன் ஆனால் அவர் செய்சிலுவைசங்க உதவியாளராக வேலை செய்துகொன்டிருந்தார்.
அந்த நபர் சுவீடன் நாட்டில் இருந்து நோர்வே நாட்டிற்கு வந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்
தற்போது நாட்டில் உள்ளார் சொந்த தொழல் தகப்பனார் ஒரு நீக்கப்பட்டுள்ளது வியாபாரமும் அவர்களுக்கு தெரியும். பரனி என்பவர்களின் வீட்டிற்கு கிட்டத்தான் வீடும்.
2 சொற்கள் நீக்கப்பட்டுள்ளது. -மோகன்

