08-24-2005, 09:16 AM
தமிழீழ தேசிய அடையாள அட்டை அறிமுகம்!
[புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2005, 14:28 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு அமைய தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற் பணியாக தமிழீழ தேசிய அடையாள அட்டையினை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்விடமாகக் கொண்ட மக்களிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பதினாறு வயதை பூர்த்தி செய்த அனைத்து மக்களும் தமிழீழ தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழீழ தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வது தொடர்பாக அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னர் பத்திரிகை வாயிலாகவும், அருகிலுள்ள போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு, பிரதேச செயலகங்களிலும், மனித வள அலுவலகங்களிலும், கிராம அலுவலர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம் என தமிழீழ ஆட்பதிவுத் திணைக்கள தேசிய அடையாள அட்டைப்பகுதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2005, 14:28 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு அமைய தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற் பணியாக தமிழீழ தேசிய அடையாள அட்டையினை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்விடமாகக் கொண்ட மக்களிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பதினாறு வயதை பூர்த்தி செய்த அனைத்து மக்களும் தமிழீழ தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழீழ தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வது தொடர்பாக அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னர் பத்திரிகை வாயிலாகவும், அருகிலுள்ள போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு, பிரதேச செயலகங்களிலும், மனித வள அலுவலகங்களிலும், கிராம அலுவலர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம் என தமிழீழ ஆட்பதிவுத் திணைக்கள தேசிய அடையாள அட்டைப்பகுதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

