10-28-2003, 07:38 AM
அத உங்களிற்கு புரிகின்றது நண்பா
இந்த தாத்தாவிற்கு புரியமறுக்கின்றது. சில்லறை கடமைகளை செய்வதற்குகூட வரிகட்டித்தான் செய்யவேண்டிய மண்ணில் வாழ்ந்துகொண்டு தாய்நிலத்தில் தேவைக்கு அறவிடும் பணத்தை வரி என்று கத்தி தாம் து}ம் என குதிக்கின்றார்
இந்த தாத்தாவிற்கு புரியமறுக்கின்றது. சில்லறை கடமைகளை செய்வதற்குகூட வரிகட்டித்தான் செய்யவேண்டிய மண்ணில் வாழ்ந்துகொண்டு தாய்நிலத்தில் தேவைக்கு அறவிடும் பணத்தை வரி என்று கத்தி தாம் து}ம் என குதிக்கின்றார்
[b] ?

