08-24-2005, 09:10 AM
புலிகள் தான் இதில் விஷேட பாத்திரத்தை ஆற்றியிருப்பார்களானால், அவர்கள் மூன்று தெளிவான செய்திகளை சிங்கள தேசத்திற்கு கூறியிருக்கின்றார்கள்.
முதலாவது, கிழக்கினை உங்களால் குழப்ப முடியுமாயின் தெற்கினை எம்மால் குழப்ப முடியும்.
இரண்டாவது, நாங்கள் எப்போதும் போருக்குத் தயார்.
மூன்றாவது, எமது தலைவர்களை கொலை செய்துவிட்டு உங்களது தலைவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருக்க முடியாது.
உண்மையில் நிழல் யுத்தத்தின் வளர்ச்சியான தர்க்கமும் இதுவாகத் தான் இருக்கும்.
முதலாவது, கிழக்கினை உங்களால் குழப்ப முடியுமாயின் தெற்கினை எம்மால் குழப்ப முடியும்.
இரண்டாவது, நாங்கள் எப்போதும் போருக்குத் தயார்.
மூன்றாவது, எமது தலைவர்களை கொலை செய்துவிட்டு உங்களது தலைவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருக்க முடியாது.
உண்மையில் நிழல் யுத்தத்தின் வளர்ச்சியான தர்க்கமும் இதுவாகத் தான் இருக்கும்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

