Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாலம் ஒன்றுதேவை
#6
இவர்களைப்பற்றிய வேதனைக்ககுரிய செய்தி இவர்களில் பெரும்பாலோருக்கு இலங்கை செய்திகள்; எதுவுமே போய்;;ச்சேருவதில்லை. இங்கு உள்ள செய்யதித்தாள்கள் இவர்களின் மனதில் எமக்கு அனுதாபமோ அன்போ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக உள்ளனர்.

இவர்கள் இலங்கை பற்றி வெளியிடும் செய்திகள் பெரும்பாலும் இலங்கை அரசு பத்திரிகைகளு;க்கு வெளியிடும் செய்திகளைத்தான். இதில் எப்படி எம் மக்;களின் இன்னல்கள் இருக்கும்.

எப்போதுமே (ராஜீவ் கொலைக்குப்பின்) இந்த பத்திரிகைகள் எமக்கு எதிரான செய்;திகளை வெளியிடுவதுடன் எமது போராளிகளை பயங்கரவாதிகள் என்றே சித்தரிக்கின்றன. எம் தமிழ் மக்களி;ன் செய்திகள் ஏனோ வெளியிடப்படுவதில்லை. இதனால் இம்மக்களுக்கு இவை ஏதும் தெரிவதில்லை.சொல்லப்பபோனால் இவர்கள் ஆட்டு மந்தைகளாத்தான் உள்ளனர்.

இந்;து என்ற ஒரு நாளிதழ் வெளிவருகிறது. இதைத்தான் பெரும்பாலான படித்தவர்கள் ஏன் படிக்காதவர்களும் வாங்கு கின்றனர் கௌரவத்திற்காக.

இப்பத்திரிகை 100 வீதம் எமக்;கு எதிரான பத்திரிகை. எப்போதும் நாங்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் பேச்சுவார்த்தைகளை நாம் தான் மீறுகின்றோம். என்றே செய்தி வெளியிடும். ஓசாமாவுடன் தீவிரவாத இயக்கங்களுடன் எமது போராட்ட இயக்கங்களையும் ஒன்றாக பாவித்து செய்;திவெளியிடும். இவற்றை எல்லாம் மீறி எம் உண்மையான செய்திகள் போய்ச்சேருவது கடினம்.

இத்துடன் சினிமாNவுறு சினிமாதான் இங்கே பெரி மீடியா. மக்களின் ஓய்வு நேரத்ததை இந்தசினிமாவும் டிவியும் பிடிங்கிக்ககொள்கின்றன. அப்படி இவர்கள் சிந்தித்தால் அது சினிமா பற்றித்தான் இருக்கும்.

உண்மையில் நாம் சினிமாகாரர்களுக்ககு கடமைப்பட்டு உள்ளோம். கன்னத்தில் முத்தமிட்டால். நந்தா தெனாலி போன்ற படங்கள் தான் இப்போது இவர்கள் மனங்களில் எமக்கு மீண்டும் இடம்பிடித்துத் தந்துள்ளன. ஆனால் பெரும்பாலனன எம் மக்கள் இப்படங்களை கண்டித்துள்ளனர். சரியாகஎமது போராட்டம் வெளிக்கொணரப்படவில்லை என்;று கூறுகின்றனர். இவர்களை தவறுசொல்லிப்பயன் இல்லை. குறைந்;தது இவர்களாவது எம் நிலையை வெளிக்கொணர முயன்றார்கள் என நன்றிதான் சொல்ல வேண்டும். முழுதாக சொல்ல முயன்றவர்களின் படம் எதும் வெளிவரவில்லை என்ற உண்மையை உணர்ந்தே ஆகவேண்டும்.

புத்தரின் பெயரில் என்ற படம் முழுதாக எம் நிலையை சொல்ல முற்பட்டுள்ளது. இருந்தும் என்ன பயன். எமக்கு எம் பிரச்சனைகள் தெரியும். நாமே நம்மை பார்பது பொலத்தான் அந்த படம். ஆனால் தமிழ் நாட்டில் அந்தப்படம் வெளிவந்ததா என்றுகூட தெரியவில்லை.

உலக்த்pல் எங்கோ இருந்துகொண்டு இப்படங்கள் எமது இன்னல்களை முழுதாக காட்டவில்லை என் எழுதுவதில் என்ன பயன். ஓரளாயினும் சொல்லப்பட்டதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

இது தவிர ரசியல் வாதிகள் வேறு. சோ சுப்பிரமணிய சாமி காங்கிரஸின் கோஸ்டித்தலைகள் வேறு அடிக்கடி பத்திரிகைகளில் தங்கள் புகைப்படம் வெளிவரவேண்டும் என்று எதாவதஅறிக்கை விட்டபடி இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் இப்போதுதான் எப்எம் ரேடியோ பிரபலம். அதற்கு முன்பு இலங்கை வானோலி;ன சர்வதேச சேவைதான். இவ்வானொலியை சிங்கள அரசு எமக்கு எதிராக லாவகமாக பயன்படுத்தியது. பாட்டுகளுக்கு நடுவில் எம்மக்களி;ன் போராட்டங்களை கொச்சைபடுத்தியது. இந்த சர்;வதேச வானொலியை வைத்து இந்தியத் தமிழர்கள் மத்தியில் எமதுபோராட்டம் பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்;தியது. ராஜீவ் கொலைக்குப்பின் எம்மீது இம்மக்களுக்கு இருந்த வெறுப்பை இம்மியளவும் குறைந்துவிடாது பார்த்துக்கொண்டது.

இதற்கு மத்தியில் இவர்களின் ஆயிரம ஆயிரம் சொந்தப்பிரச்சனைகள்.

இத்தனைக்கும் மத்தியில் ஒரு இந்தியத்தமிழன் எம் போராட்டத்தை தெரிந்து வைத்திருக்கிறான் என்றால் அது ஆச்சரியம் தானே.

எந்த தேசத்துக்காரன் அவன் தேசத்து முக்கிய தலைவன் கொலைசெய்பட்டபின்பும் ஆதரவு கொடுப்பான். இந்த மக்கள் பெருபம்பாலோர் அதை பெரிதுபடுத்தவில்லை. ஓருவகையில் நியாயம்தான் என் என ஏற்றுக்கௌ;கின்றனரே. யாருக்கு வரும் இந்த பெருந்தன்மை.

இனியாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும் எமக்கு என கொள்கை பரப்பும் குழுக்கள் இருக்கவேண்டும். அவை ரகசியாகவேனும் இயங்க வேண்டும்.

படித்தவர்கள் எழுத்தாளர்கள் சாதனையாளர்கள் என பிரபலமானவர்கள் இதை செய்யதலாம். இங்கு வரும் போது பத்திரிகை டிவி போன்றவற்ளை சந்;திக்க வேண்டும். எம் போராட்டம் பற்றி தெளிவை ஏற்படத்த வேண்டும்.

மக்களை எப்போதும் எம்பக்கம் வைத்திருப்பது அவசியமான ஒன்று.இது எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும். அதை இந்தியாவில் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கலாமே.
Reply


Messages In This Thread
[No subject] - by aathipan - 10-27-2003, 08:21 PM
[No subject] - by sOliyAn - 10-27-2003, 08:30 PM
[No subject] - by Kanani - 10-28-2003, 12:32 AM
[No subject] - by aathipan - 10-28-2003, 05:00 AM
[No subject] - by aathipan - 10-28-2003, 02:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)