10-28-2003, 01:33 AM
பாய்ஸ் திரைப்படத்தின் இன்றைய வெற்றிக்கு அடிப்படைக்காரணங்களே விமர்சகர்கள் தான்.
விமர்சனம், சதந்திரமான கருத்து எனும் போர்வையில் எதையும் விமர்சிக்கலாம் என்ற நிலையிலிருந்து விமர்சகர்கள் வெளிவரவேண்டும்.
பாய்ஸ் திரைப்படத்தில் அப்படியென்ன தவறாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டது என்பது எனக்கென்றால் புதிராகவுள்ளது.<b>பள்ளிப் பருவத்தில் தொடங்கி பட்டப்படிப்பு வரையில், பின்னர் இலட்சியப் பாதையில்,பின்னர் வாழ்க்கையில் என்று கூடி வாழும் நட்புக்கு இங்கு யாரும் மதிப்பு கொடுக்கவில்லை.</b>அதுவும் ஏன் என்று புரியவில்லை.
இளைஞர்கள் வாழ்க்கையில் ஏற்படும் விபத்துக்களை அவர்கள் வாழ்க்கையின் யதார்த்தமான அம்சங்களை படம் பிடித்துக்காட்டியதை ஏற்க மறுக்கும் நிலை உருவானதற்கு என்ன காரணம்?
ஒன்று விமர்சிப்பதனால் பிரபலம் தேடலாம் அல்லது நெகடிவ் பப்ளிசிட்டி.
பாய்ஸ் திரையில் எந்த இடத்திலும் இளைஞர்களின் சாதாரண வாழ்க்கையில் இருந்து புதிதாக புனையப்பட்ட எந்தவொரு காட்சியும் இருப்பதாகத் தோன்றவில்லை.தன் காதலியை அடைய வேண்டுமென்று நிர்வாணமாக ஒருவன் பாதையில் ஓடுவது அதிகமாகவே தென்பட்டாலும் கூட தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள நிர்வாணமாக பாதைகளில் ஓடித்திரிந்த பலரது சம்பவங்கள் உள்ளன.அவ்வளவு ஏன் லண்டனில் ஒரு தமிழ்ப்பெண்ணே அப்படியானதொரு காரியத்தினை செய்திருந்தார்.
விமர்சனங்களுக்கு அப்பால் ஒரு விடயத்தினை விமர்சகர்கள் உணரவேண்டும்.<b>உங்கள் விமர்சனங்கள் நடு நிலையில் இருந்து ஆராயப்பட வேண்டும்</b>.இளைஞர்களின் இன்றைய வாழ்க்கை முறையினை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை எமது பெற்றோர்கள் மத்தியில் இன்னும் நிலவத்தான் செய்கிறது.
ஒரு இளைஞனின் இதயத்துடிப்பு,இலட்சிய வெறி,நட்பு,யதார்த்தம் என்று பலதையும் தொட்டுச் சென்றிருக்கும் பாய்ஸ் திரைப்படத்தினை பெரிதளவு சர்ச்சைகள் ஆட்கொண்டிருந்தாலும் வசன கர்த்தாவும் சரி இயக்குனரும் சரி நடிகர்களும் சரி இசையமைப்பாளரும் சரி திறம் பட செதுக்கியுள்ளார்கள்.
உங்கள் வயதுகள் ஒத்துழைத்தால் பாராட்டுங்கள் அல்லது நல்லதையும் கெட்டதையும் ஆழ்ந்து ஆராயும் விமர்சகர்களாக சமுதாயத்திற்கு நல்லதை எடுத்துச்சொல்லுங்கள்.
விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதையும் விமர்சிக்கும் மனப்பான்மையிலிருந்து விமர்சகர்ககள் விடுபடவேண்டும் :!:
வயதானவர்கள் பார்வையில் நவீனத்துவத்திற்கு வேறு அர்த்தம் இருக்கும்.இளைஞர்களின் பார்வையில் உங்கள் நவீனத்துவத்திற்கு வேறு பார்வை இருக்கும்.
நவீனத்துவம் யாருக்கு அவசியமானது?யாரிடமும் தானாகப் புகுத்தப்படுவதில்லையே?யதார்த்த உலகில் நிராசைகளுடன் போராட ஒரு நவீனத்துவம் தேவைப்படுகிறது.
<b>இதே நவீனத்துவம் ஆசைகள் நிராசையான பழமைக்கு குழப்பத்திற்குரிய பின் நவீனத்துவமாக மாறுகிறது.</b>
எனினும் விமர்சனங்களுக்கும் வரையறை,கண்ணியம்,கட்டுப்பாடு,நடு நிலை என்று பல கோணங்கள் தேவை.
அந்தந்த காலங்களிற்கேற்ற விமர்சன நுணுக்கங்கள் தேவை.எதையெடுத்தாலும் ஒரு றொபட்சன் கூறியதாகக் கூறும் விமர்சனங்கள் சற்று அநாகரிகமானது. :!: :!: :!:
விமர்சனம், சதந்திரமான கருத்து எனும் போர்வையில் எதையும் விமர்சிக்கலாம் என்ற நிலையிலிருந்து விமர்சகர்கள் வெளிவரவேண்டும்.
பாய்ஸ் திரைப்படத்தில் அப்படியென்ன தவறாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டது என்பது எனக்கென்றால் புதிராகவுள்ளது.<b>பள்ளிப் பருவத்தில் தொடங்கி பட்டப்படிப்பு வரையில், பின்னர் இலட்சியப் பாதையில்,பின்னர் வாழ்க்கையில் என்று கூடி வாழும் நட்புக்கு இங்கு யாரும் மதிப்பு கொடுக்கவில்லை.</b>அதுவும் ஏன் என்று புரியவில்லை.
இளைஞர்கள் வாழ்க்கையில் ஏற்படும் விபத்துக்களை அவர்கள் வாழ்க்கையின் யதார்த்தமான அம்சங்களை படம் பிடித்துக்காட்டியதை ஏற்க மறுக்கும் நிலை உருவானதற்கு என்ன காரணம்?
ஒன்று விமர்சிப்பதனால் பிரபலம் தேடலாம் அல்லது நெகடிவ் பப்ளிசிட்டி.
பாய்ஸ் திரையில் எந்த இடத்திலும் இளைஞர்களின் சாதாரண வாழ்க்கையில் இருந்து புதிதாக புனையப்பட்ட எந்தவொரு காட்சியும் இருப்பதாகத் தோன்றவில்லை.தன் காதலியை அடைய வேண்டுமென்று நிர்வாணமாக ஒருவன் பாதையில் ஓடுவது அதிகமாகவே தென்பட்டாலும் கூட தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள நிர்வாணமாக பாதைகளில் ஓடித்திரிந்த பலரது சம்பவங்கள் உள்ளன.அவ்வளவு ஏன் லண்டனில் ஒரு தமிழ்ப்பெண்ணே அப்படியானதொரு காரியத்தினை செய்திருந்தார்.
விமர்சனங்களுக்கு அப்பால் ஒரு விடயத்தினை விமர்சகர்கள் உணரவேண்டும்.<b>உங்கள் விமர்சனங்கள் நடு நிலையில் இருந்து ஆராயப்பட வேண்டும்</b>.இளைஞர்களின் இன்றைய வாழ்க்கை முறையினை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை எமது பெற்றோர்கள் மத்தியில் இன்னும் நிலவத்தான் செய்கிறது.
ஒரு இளைஞனின் இதயத்துடிப்பு,இலட்சிய வெறி,நட்பு,யதார்த்தம் என்று பலதையும் தொட்டுச் சென்றிருக்கும் பாய்ஸ் திரைப்படத்தினை பெரிதளவு சர்ச்சைகள் ஆட்கொண்டிருந்தாலும் வசன கர்த்தாவும் சரி இயக்குனரும் சரி நடிகர்களும் சரி இசையமைப்பாளரும் சரி திறம் பட செதுக்கியுள்ளார்கள்.
உங்கள் வயதுகள் ஒத்துழைத்தால் பாராட்டுங்கள் அல்லது நல்லதையும் கெட்டதையும் ஆழ்ந்து ஆராயும் விமர்சகர்களாக சமுதாயத்திற்கு நல்லதை எடுத்துச்சொல்லுங்கள்.
விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதையும் விமர்சிக்கும் மனப்பான்மையிலிருந்து விமர்சகர்ககள் விடுபடவேண்டும் :!:
வயதானவர்கள் பார்வையில் நவீனத்துவத்திற்கு வேறு அர்த்தம் இருக்கும்.இளைஞர்களின் பார்வையில் உங்கள் நவீனத்துவத்திற்கு வேறு பார்வை இருக்கும்.
நவீனத்துவம் யாருக்கு அவசியமானது?யாரிடமும் தானாகப் புகுத்தப்படுவதில்லையே?யதார்த்த உலகில் நிராசைகளுடன் போராட ஒரு நவீனத்துவம் தேவைப்படுகிறது.
<b>இதே நவீனத்துவம் ஆசைகள் நிராசையான பழமைக்கு குழப்பத்திற்குரிய பின் நவீனத்துவமாக மாறுகிறது.</b>
எனினும் விமர்சனங்களுக்கும் வரையறை,கண்ணியம்,கட்டுப்பாடு,நடு நிலை என்று பல கோணங்கள் தேவை.
அந்தந்த காலங்களிற்கேற்ற விமர்சன நுணுக்கங்கள் தேவை.எதையெடுத்தாலும் ஒரு றொபட்சன் கூறியதாகக் கூறும் விமர்சனங்கள் சற்று அநாகரிகமானது. :!: :!: :!:
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

