10-28-2003, 12:21 AM
பாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.
யமுனா ராஜேந்திரன்
முன்னைய தொடர்...................
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் பா.கிருஷ் ணசாமி அங்கீகரிக்கப்பட்ட தணிக்கை நிறுவனங்களுக்கு வெளியில் மககள் தணிக்கை அமைப்பை உருவாக்கப் போகிறேன். என்று சொல்வது சிலருக்குச் சட்டமீறலாகவும் தான« தான்றித்தனமாகவும் தெரிகிறது. படத்தை தமிழே தெரியாத ஆந்திரக் குழவினரைப் பார்க்கச் செய்து தணிக்கையாளர்களை புத்திசாலித்தனமாக ஏமாற்றிச் சான்றிதழ் பெறத் தெரிந்த சங்கரும் சுஜாதாவும் கணவான்களாகச் சமூகத்தில் திரிகிறபோது எவரிடம் சென்றுதான் மக்கள் முறையிடமுடியும். தணிக்கைக் குழவிற்குள்ளும் அரசியல் செல்வாக்குகள் மலிந்த சூழ்நிழலையில் தொடர்ந்து விகாரமாக-அவமானகரமாகச் சித்திரிககப்படும் சமூகப் பகுதிகள் குறித்த ஆட்சேபத்தை எந்த வழியில்தான் வெளிப்படுத்த முடியும்? தேவர் சமூகத்தின் உடல் திமிரை பரவசத்துடன் திவான் படத்தில் சித்திரிக்கும் சரத்குமார் உடனடியாகவே கிருஷ்ணசாமிக்கு அதிரடியாப் பதில் தருகிறாரே அதில் அரசியல் இல்லையா? பாய்ஸ் படத்தில் தணிக்கையின் போது வெட்டப்பட்ட காட்சிகள் மறுபடி தியேட்டர்களில் ஓடுவதைத் தடுக்க மாவட்ட போலீஸ் அதிகாரிகளால் முடியவில்லை. தணிக்கை அதிகாரிகளால் முடியவில்லை.அதாவது சமூகத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய மத்திய அரசினாலும் அது முடியவில்லை.மாநில் அரசினாலும் அது முடியவில்லை. இவ்வேளையில் விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் பேசுகிற ஒரு கட்சியின் தலைவர் ஏன் மககள் தணிக்கை அமைப்புகளைக் குறித்துப் பேசக்கூடாது. பா.கிருஷ்ணசாமி தொடங்கியிருக்கும் கலகம் மிகச் சரியான கலகம். அவரது அரசியல் குறித்த விமர்சனங்களைத் தண்டியம் அவரது நடவடிக்கை கலகத்தின் பின் பிறக்கும் நீதி நடவடிக்கையேயாகும். ஓரு வெகுஜன விவாதத்தைத் து£ண்ட அவர் முயல்கிறார். ஒரு வெகுஜன ஊடகம் சார்ந்தவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பணர்வ குறத்து அவர் பேசுகிறார். ஆவரது செயல் காலம் கருதிய ஒரு செயலாகும்.
சங்கர் படங்களில் காமெரா கோணங்களும் பாடல் காட்சிகளும் பிரம்மாண்டமாக இருக்கும். அந்தப்பிரம்மாணடம் கூட இந்தப்படத்தின் காட்சிகளில் இல்லை. சங்கரினுடைய சில படங்களில் தனித்தனிக்காட்சிகள் சில பார்க்கத் தக்கதாக இருக்கும். உதாரணம் இந்தியன் படத்தில் வரகிற பச்சைச்கிளிகள் தோளோடு பாடல் காட்சி. அப்படியான காடசிகள் கூட இப்படத்தில் இல்லை. ரவி கே.சந்திரனின் கேமரா இருக்கிறது என யாரேனும் வலியுறுத்திச் சொன்னால் தான் ஞாபகம் வரும். சாபு சிரிலின் டப்பாக் குப்பைக் காட்சியும் அப்படித்தான். ரஜினிகாந்த்தை ஏன் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது என்றால் அவர் செய்கிற சேட்டைகள் கார்ட்டுன் பாத்திரம் போல இருக்கிறது என்று ஒரு நண்பர் விளகக்ம் சொன்னார். பொறுத்தமான பதில் என்றுதான் படுகிறது. அது போலவே சங்கர் படப் பாடல்களும் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது. ஏனென்றால் அமெரிக்க டாய்ஸ் வகைப்படங்களில் வருகிற மாதிரி யானை புலி சிங்கமெல்லாம் அவர் படங்களில் வரும. அப்படியான மிருகங்கள் இந்தப்படத்தில் குறைவு என்பது சோகம். அதற்குப் பதிலாகத்தான் பாய்சின் சேட்டைகளே இருக்கிறது என சங்கர் விட்டு விட்டார் எனவும் கொள்ளலாம். சாதாரணமாக சங்கர் படங்களுக்கு இந்தச் சரக்குகளை எதிர்பார்த்துச் செல்கிறவர்கள் கூட ஏமாந்து போயிருக்கிறார்கள். சங்கர் படத்திற்கு 18 கோடி செலவு செய்திருக்கிறார் என்கிறார்கள். தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் பாவம் என்று சொல்கிற சினிமா பட்ஜெட் சூட்சமம் தெரிந்தவர்களை இப்போது நிறையப் பார்க்க முடிகிறது.
ஜனநாயக மாதர்சங்கச் செயலாளரும் பாய்ஸ் படத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறவருமான வாசுகி- சமூகப்பொறுப்புள்ள இயக்குனர் சங்கர் இந்தமாதிரிப் படமெடுத்திருக்கிறரே என அங்கலாயத்திருப்பதில் அர்த்தமேயில்லை. தமிழ்சினிமாவில் கொஞ்சமும் பொறுப்பேயில்லாத சிரழிவுச்சினிமாக்காரர் ஒருவர் இருக்கிறரென்றால் அவர் சங்கர்தான். ஜென்டில்மேனில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பிராமணப்பார்வை,இந்தியனில் பிரபல அரசியல்வாதிகள் தவிர்த்த நடுத்தரவர்க்க அதிகாரிகளைக் கொல்லும் தனிநபர் பாசிசம்,முதல்வனில் பாமரமனிதனின் கனவு நிசைவேற்றக் கூத்து என அர்த்தமற்ற குப்பைகளே அவர் படங்கள். ஆசான் எஸ்ஏ.சந்திரசேகரனிடம் கற்றுக்கொண்ட குப்பகைளை அகன்ற திரையில் பிரம்மாண்டமாகச் சொன்னவைதான் சங்கரின் படங்கள். சந்திரசேகரனின் சட்டம் ஒரு இருட்டறையின் நீட்சியானதுதான் சங்கரின் போலி அரசியல் படஙுகள்.
சங்கரின் ஆசான் சந்திரசேகருக்கு சுஜாதா போன்ற தொழில்நுட்பம் மற்றும் வரலாறு தெரிந்து சுத்துமாத்துச்செய்யும் புத்திசாலி அருகில் இல்லை என்பதுதான் வித்தியாசம்.
இறுதியாக மக்கள்-அரசியல்வாதிகள்-தணிக்கைநெறிகள்-படைப்புச் சுதந்திரம் போன்று விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் நமக்கு முன் இருக்கிறது.
yamunarn@hotmail.com
பாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.
யமுனா ராஜேந்திரன்
முன்னைய தொடர்...................
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் பா.கிருஷ் ணசாமி அங்கீகரிக்கப்பட்ட தணிக்கை நிறுவனங்களுக்கு வெளியில் மககள் தணிக்கை அமைப்பை உருவாக்கப் போகிறேன். என்று சொல்வது சிலருக்குச் சட்டமீறலாகவும் தான« தான்றித்தனமாகவும் தெரிகிறது. படத்தை தமிழே தெரியாத ஆந்திரக் குழவினரைப் பார்க்கச் செய்து தணிக்கையாளர்களை புத்திசாலித்தனமாக ஏமாற்றிச் சான்றிதழ் பெறத் தெரிந்த சங்கரும் சுஜாதாவும் கணவான்களாகச் சமூகத்தில் திரிகிறபோது எவரிடம் சென்றுதான் மக்கள் முறையிடமுடியும். தணிக்கைக் குழவிற்குள்ளும் அரசியல் செல்வாக்குகள் மலிந்த சூழ்நிழலையில் தொடர்ந்து விகாரமாக-அவமானகரமாகச் சித்திரிககப்படும் சமூகப் பகுதிகள் குறித்த ஆட்சேபத்தை எந்த வழியில்தான் வெளிப்படுத்த முடியும்? தேவர் சமூகத்தின் உடல் திமிரை பரவசத்துடன் திவான் படத்தில் சித்திரிக்கும் சரத்குமார் உடனடியாகவே கிருஷ்ணசாமிக்கு அதிரடியாப் பதில் தருகிறாரே அதில் அரசியல் இல்லையா? பாய்ஸ் படத்தில் தணிக்கையின் போது வெட்டப்பட்ட காட்சிகள் மறுபடி தியேட்டர்களில் ஓடுவதைத் தடுக்க மாவட்ட போலீஸ் அதிகாரிகளால் முடியவில்லை. தணிக்கை அதிகாரிகளால் முடியவில்லை.அதாவது சமூகத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய மத்திய அரசினாலும் அது முடியவில்லை.மாநில் அரசினாலும் அது முடியவில்லை. இவ்வேளையில் விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் பேசுகிற ஒரு கட்சியின் தலைவர் ஏன் மககள் தணிக்கை அமைப்புகளைக் குறித்துப் பேசக்கூடாது. பா.கிருஷ்ணசாமி தொடங்கியிருக்கும் கலகம் மிகச் சரியான கலகம். அவரது அரசியல் குறித்த விமர்சனங்களைத் தண்டியம் அவரது நடவடிக்கை கலகத்தின் பின் பிறக்கும் நீதி நடவடிக்கையேயாகும். ஓரு வெகுஜன விவாதத்தைத் து£ண்ட அவர் முயல்கிறார். ஒரு வெகுஜன ஊடகம் சார்ந்தவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பணர்வ குறத்து அவர் பேசுகிறார். ஆவரது செயல் காலம் கருதிய ஒரு செயலாகும்.
சங்கர் படங்களில் காமெரா கோணங்களும் பாடல் காட்சிகளும் பிரம்மாண்டமாக இருக்கும். அந்தப்பிரம்மாணடம் கூட இந்தப்படத்தின் காட்சிகளில் இல்லை. சங்கரினுடைய சில படங்களில் தனித்தனிக்காட்சிகள் சில பார்க்கத் தக்கதாக இருக்கும். உதாரணம் இந்தியன் படத்தில் வரகிற பச்சைச்கிளிகள் தோளோடு பாடல் காட்சி. அப்படியான காடசிகள் கூட இப்படத்தில் இல்லை. ரவி கே.சந்திரனின் கேமரா இருக்கிறது என யாரேனும் வலியுறுத்திச் சொன்னால் தான் ஞாபகம் வரும். சாபு சிரிலின் டப்பாக் குப்பைக் காட்சியும் அப்படித்தான். ரஜினிகாந்த்தை ஏன் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது என்றால் அவர் செய்கிற சேட்டைகள் கார்ட்டுன் பாத்திரம் போல இருக்கிறது என்று ஒரு நண்பர் விளகக்ம் சொன்னார். பொறுத்தமான பதில் என்றுதான் படுகிறது. அது போலவே சங்கர் படப் பாடல்களும் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது. ஏனென்றால் அமெரிக்க டாய்ஸ் வகைப்படங்களில் வருகிற மாதிரி யானை புலி சிங்கமெல்லாம் அவர் படங்களில் வரும. அப்படியான மிருகங்கள் இந்தப்படத்தில் குறைவு என்பது சோகம். அதற்குப் பதிலாகத்தான் பாய்சின் சேட்டைகளே இருக்கிறது என சங்கர் விட்டு விட்டார் எனவும் கொள்ளலாம். சாதாரணமாக சங்கர் படங்களுக்கு இந்தச் சரக்குகளை எதிர்பார்த்துச் செல்கிறவர்கள் கூட ஏமாந்து போயிருக்கிறார்கள். சங்கர் படத்திற்கு 18 கோடி செலவு செய்திருக்கிறார் என்கிறார்கள். தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் பாவம் என்று சொல்கிற சினிமா பட்ஜெட் சூட்சமம் தெரிந்தவர்களை இப்போது நிறையப் பார்க்க முடிகிறது.
ஜனநாயக மாதர்சங்கச் செயலாளரும் பாய்ஸ் படத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறவருமான வாசுகி- சமூகப்பொறுப்புள்ள இயக்குனர் சங்கர் இந்தமாதிரிப் படமெடுத்திருக்கிறரே என அங்கலாயத்திருப்பதில் அர்த்தமேயில்லை. தமிழ்சினிமாவில் கொஞ்சமும் பொறுப்பேயில்லாத சிரழிவுச்சினிமாக்காரர் ஒருவர் இருக்கிறரென்றால் அவர் சங்கர்தான். ஜென்டில்மேனில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பிராமணப்பார்வை,இந்தியனில் பிரபல அரசியல்வாதிகள் தவிர்த்த நடுத்தரவர்க்க அதிகாரிகளைக் கொல்லும் தனிநபர் பாசிசம்,முதல்வனில் பாமரமனிதனின் கனவு நிசைவேற்றக் கூத்து என அர்த்தமற்ற குப்பைகளே அவர் படங்கள். ஆசான் எஸ்ஏ.சந்திரசேகரனிடம் கற்றுக்கொண்ட குப்பகைளை அகன்ற திரையில் பிரம்மாண்டமாகச் சொன்னவைதான் சங்கரின் படங்கள். சந்திரசேகரனின் சட்டம் ஒரு இருட்டறையின் நீட்சியானதுதான் சங்கரின் போலி அரசியல் படஙுகள்.
சங்கரின் ஆசான் சந்திரசேகருக்கு சுஜாதா போன்ற தொழில்நுட்பம் மற்றும் வரலாறு தெரிந்து சுத்துமாத்துச்செய்யும் புத்திசாலி அருகில் இல்லை என்பதுதான் வித்தியாசம்.
இறுதியாக மக்கள்-அரசியல்வாதிகள்-தணிக்கைநெறிகள்-படைப்புச் சுதந்திரம் போன்று விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் நமக்கு முன் இருக்கிறது.
yamunarn@hotmail.com
நன்றி:திண்ணை & யமுனா
யமுனா ராஜேந்திரன்
முன்னைய தொடர்...................
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் பா.கிருஷ் ணசாமி அங்கீகரிக்கப்பட்ட தணிக்கை நிறுவனங்களுக்கு வெளியில் மககள் தணிக்கை அமைப்பை உருவாக்கப் போகிறேன். என்று சொல்வது சிலருக்குச் சட்டமீறலாகவும் தான« தான்றித்தனமாகவும் தெரிகிறது. படத்தை தமிழே தெரியாத ஆந்திரக் குழவினரைப் பார்க்கச் செய்து தணிக்கையாளர்களை புத்திசாலித்தனமாக ஏமாற்றிச் சான்றிதழ் பெறத் தெரிந்த சங்கரும் சுஜாதாவும் கணவான்களாகச் சமூகத்தில் திரிகிறபோது எவரிடம் சென்றுதான் மக்கள் முறையிடமுடியும். தணிக்கைக் குழவிற்குள்ளும் அரசியல் செல்வாக்குகள் மலிந்த சூழ்நிழலையில் தொடர்ந்து விகாரமாக-அவமானகரமாகச் சித்திரிககப்படும் சமூகப் பகுதிகள் குறித்த ஆட்சேபத்தை எந்த வழியில்தான் வெளிப்படுத்த முடியும்? தேவர் சமூகத்தின் உடல் திமிரை பரவசத்துடன் திவான் படத்தில் சித்திரிக்கும் சரத்குமார் உடனடியாகவே கிருஷ்ணசாமிக்கு அதிரடியாப் பதில் தருகிறாரே அதில் அரசியல் இல்லையா? பாய்ஸ் படத்தில் தணிக்கையின் போது வெட்டப்பட்ட காட்சிகள் மறுபடி தியேட்டர்களில் ஓடுவதைத் தடுக்க மாவட்ட போலீஸ் அதிகாரிகளால் முடியவில்லை. தணிக்கை அதிகாரிகளால் முடியவில்லை.அதாவது சமூகத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய மத்திய அரசினாலும் அது முடியவில்லை.மாநில் அரசினாலும் அது முடியவில்லை. இவ்வேளையில் விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் பேசுகிற ஒரு கட்சியின் தலைவர் ஏன் மககள் தணிக்கை அமைப்புகளைக் குறித்துப் பேசக்கூடாது. பா.கிருஷ்ணசாமி தொடங்கியிருக்கும் கலகம் மிகச் சரியான கலகம். அவரது அரசியல் குறித்த விமர்சனங்களைத் தண்டியம் அவரது நடவடிக்கை கலகத்தின் பின் பிறக்கும் நீதி நடவடிக்கையேயாகும். ஓரு வெகுஜன விவாதத்தைத் து£ண்ட அவர் முயல்கிறார். ஒரு வெகுஜன ஊடகம் சார்ந்தவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பணர்வ குறத்து அவர் பேசுகிறார். ஆவரது செயல் காலம் கருதிய ஒரு செயலாகும்.
சங்கர் படங்களில் காமெரா கோணங்களும் பாடல் காட்சிகளும் பிரம்மாண்டமாக இருக்கும். அந்தப்பிரம்மாணடம் கூட இந்தப்படத்தின் காட்சிகளில் இல்லை. சங்கரினுடைய சில படங்களில் தனித்தனிக்காட்சிகள் சில பார்க்கத் தக்கதாக இருக்கும். உதாரணம் இந்தியன் படத்தில் வரகிற பச்சைச்கிளிகள் தோளோடு பாடல் காட்சி. அப்படியான காடசிகள் கூட இப்படத்தில் இல்லை. ரவி கே.சந்திரனின் கேமரா இருக்கிறது என யாரேனும் வலியுறுத்திச் சொன்னால் தான் ஞாபகம் வரும். சாபு சிரிலின் டப்பாக் குப்பைக் காட்சியும் அப்படித்தான். ரஜினிகாந்த்தை ஏன் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது என்றால் அவர் செய்கிற சேட்டைகள் கார்ட்டுன் பாத்திரம் போல இருக்கிறது என்று ஒரு நண்பர் விளகக்ம் சொன்னார். பொறுத்தமான பதில் என்றுதான் படுகிறது. அது போலவே சங்கர் படப் பாடல்களும் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது. ஏனென்றால் அமெரிக்க டாய்ஸ் வகைப்படங்களில் வருகிற மாதிரி யானை புலி சிங்கமெல்லாம் அவர் படங்களில் வரும. அப்படியான மிருகங்கள் இந்தப்படத்தில் குறைவு என்பது சோகம். அதற்குப் பதிலாகத்தான் பாய்சின் சேட்டைகளே இருக்கிறது என சங்கர் விட்டு விட்டார் எனவும் கொள்ளலாம். சாதாரணமாக சங்கர் படங்களுக்கு இந்தச் சரக்குகளை எதிர்பார்த்துச் செல்கிறவர்கள் கூட ஏமாந்து போயிருக்கிறார்கள். சங்கர் படத்திற்கு 18 கோடி செலவு செய்திருக்கிறார் என்கிறார்கள். தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் பாவம் என்று சொல்கிற சினிமா பட்ஜெட் சூட்சமம் தெரிந்தவர்களை இப்போது நிறையப் பார்க்க முடிகிறது.
ஜனநாயக மாதர்சங்கச் செயலாளரும் பாய்ஸ் படத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறவருமான வாசுகி- சமூகப்பொறுப்புள்ள இயக்குனர் சங்கர் இந்தமாதிரிப் படமெடுத்திருக்கிறரே என அங்கலாயத்திருப்பதில் அர்த்தமேயில்லை. தமிழ்சினிமாவில் கொஞ்சமும் பொறுப்பேயில்லாத சிரழிவுச்சினிமாக்காரர் ஒருவர் இருக்கிறரென்றால் அவர் சங்கர்தான். ஜென்டில்மேனில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பிராமணப்பார்வை,இந்தியனில் பிரபல அரசியல்வாதிகள் தவிர்த்த நடுத்தரவர்க்க அதிகாரிகளைக் கொல்லும் தனிநபர் பாசிசம்,முதல்வனில் பாமரமனிதனின் கனவு நிசைவேற்றக் கூத்து என அர்த்தமற்ற குப்பைகளே அவர் படங்கள். ஆசான் எஸ்ஏ.சந்திரசேகரனிடம் கற்றுக்கொண்ட குப்பகைளை அகன்ற திரையில் பிரம்மாண்டமாகச் சொன்னவைதான் சங்கரின் படங்கள். சந்திரசேகரனின் சட்டம் ஒரு இருட்டறையின் நீட்சியானதுதான் சங்கரின் போலி அரசியல் படஙுகள்.
சங்கரின் ஆசான் சந்திரசேகருக்கு சுஜாதா போன்ற தொழில்நுட்பம் மற்றும் வரலாறு தெரிந்து சுத்துமாத்துச்செய்யும் புத்திசாலி அருகில் இல்லை என்பதுதான் வித்தியாசம்.
இறுதியாக மக்கள்-அரசியல்வாதிகள்-தணிக்கைநெறிகள்-படைப்புச் சுதந்திரம் போன்று விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் நமக்கு முன் இருக்கிறது.
yamunarn@hotmail.com
பாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.
யமுனா ராஜேந்திரன்
முன்னைய தொடர்...................
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் பா.கிருஷ் ணசாமி அங்கீகரிக்கப்பட்ட தணிக்கை நிறுவனங்களுக்கு வெளியில் மககள் தணிக்கை அமைப்பை உருவாக்கப் போகிறேன். என்று சொல்வது சிலருக்குச் சட்டமீறலாகவும் தான« தான்றித்தனமாகவும் தெரிகிறது. படத்தை தமிழே தெரியாத ஆந்திரக் குழவினரைப் பார்க்கச் செய்து தணிக்கையாளர்களை புத்திசாலித்தனமாக ஏமாற்றிச் சான்றிதழ் பெறத் தெரிந்த சங்கரும் சுஜாதாவும் கணவான்களாகச் சமூகத்தில் திரிகிறபோது எவரிடம் சென்றுதான் மக்கள் முறையிடமுடியும். தணிக்கைக் குழவிற்குள்ளும் அரசியல் செல்வாக்குகள் மலிந்த சூழ்நிழலையில் தொடர்ந்து விகாரமாக-அவமானகரமாகச் சித்திரிககப்படும் சமூகப் பகுதிகள் குறித்த ஆட்சேபத்தை எந்த வழியில்தான் வெளிப்படுத்த முடியும்? தேவர் சமூகத்தின் உடல் திமிரை பரவசத்துடன் திவான் படத்தில் சித்திரிக்கும் சரத்குமார் உடனடியாகவே கிருஷ்ணசாமிக்கு அதிரடியாப் பதில் தருகிறாரே அதில் அரசியல் இல்லையா? பாய்ஸ் படத்தில் தணிக்கையின் போது வெட்டப்பட்ட காட்சிகள் மறுபடி தியேட்டர்களில் ஓடுவதைத் தடுக்க மாவட்ட போலீஸ் அதிகாரிகளால் முடியவில்லை. தணிக்கை அதிகாரிகளால் முடியவில்லை.அதாவது சமூகத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய மத்திய அரசினாலும் அது முடியவில்லை.மாநில் அரசினாலும் அது முடியவில்லை. இவ்வேளையில் விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் பேசுகிற ஒரு கட்சியின் தலைவர் ஏன் மககள் தணிக்கை அமைப்புகளைக் குறித்துப் பேசக்கூடாது. பா.கிருஷ்ணசாமி தொடங்கியிருக்கும் கலகம் மிகச் சரியான கலகம். அவரது அரசியல் குறித்த விமர்சனங்களைத் தண்டியம் அவரது நடவடிக்கை கலகத்தின் பின் பிறக்கும் நீதி நடவடிக்கையேயாகும். ஓரு வெகுஜன விவாதத்தைத் து£ண்ட அவர் முயல்கிறார். ஒரு வெகுஜன ஊடகம் சார்ந்தவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பணர்வ குறத்து அவர் பேசுகிறார். ஆவரது செயல் காலம் கருதிய ஒரு செயலாகும்.
சங்கர் படங்களில் காமெரா கோணங்களும் பாடல் காட்சிகளும் பிரம்மாண்டமாக இருக்கும். அந்தப்பிரம்மாணடம் கூட இந்தப்படத்தின் காட்சிகளில் இல்லை. சங்கரினுடைய சில படங்களில் தனித்தனிக்காட்சிகள் சில பார்க்கத் தக்கதாக இருக்கும். உதாரணம் இந்தியன் படத்தில் வரகிற பச்சைச்கிளிகள் தோளோடு பாடல் காட்சி. அப்படியான காடசிகள் கூட இப்படத்தில் இல்லை. ரவி கே.சந்திரனின் கேமரா இருக்கிறது என யாரேனும் வலியுறுத்திச் சொன்னால் தான் ஞாபகம் வரும். சாபு சிரிலின் டப்பாக் குப்பைக் காட்சியும் அப்படித்தான். ரஜினிகாந்த்தை ஏன் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது என்றால் அவர் செய்கிற சேட்டைகள் கார்ட்டுன் பாத்திரம் போல இருக்கிறது என்று ஒரு நண்பர் விளகக்ம் சொன்னார். பொறுத்தமான பதில் என்றுதான் படுகிறது. அது போலவே சங்கர் படப் பாடல்களும் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது. ஏனென்றால் அமெரிக்க டாய்ஸ் வகைப்படங்களில் வருகிற மாதிரி யானை புலி சிங்கமெல்லாம் அவர் படங்களில் வரும. அப்படியான மிருகங்கள் இந்தப்படத்தில் குறைவு என்பது சோகம். அதற்குப் பதிலாகத்தான் பாய்சின் சேட்டைகளே இருக்கிறது என சங்கர் விட்டு விட்டார் எனவும் கொள்ளலாம். சாதாரணமாக சங்கர் படங்களுக்கு இந்தச் சரக்குகளை எதிர்பார்த்துச் செல்கிறவர்கள் கூட ஏமாந்து போயிருக்கிறார்கள். சங்கர் படத்திற்கு 18 கோடி செலவு செய்திருக்கிறார் என்கிறார்கள். தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் பாவம் என்று சொல்கிற சினிமா பட்ஜெட் சூட்சமம் தெரிந்தவர்களை இப்போது நிறையப் பார்க்க முடிகிறது.
ஜனநாயக மாதர்சங்கச் செயலாளரும் பாய்ஸ் படத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறவருமான வாசுகி- சமூகப்பொறுப்புள்ள இயக்குனர் சங்கர் இந்தமாதிரிப் படமெடுத்திருக்கிறரே என அங்கலாயத்திருப்பதில் அர்த்தமேயில்லை. தமிழ்சினிமாவில் கொஞ்சமும் பொறுப்பேயில்லாத சிரழிவுச்சினிமாக்காரர் ஒருவர் இருக்கிறரென்றால் அவர் சங்கர்தான். ஜென்டில்மேனில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பிராமணப்பார்வை,இந்தியனில் பிரபல அரசியல்வாதிகள் தவிர்த்த நடுத்தரவர்க்க அதிகாரிகளைக் கொல்லும் தனிநபர் பாசிசம்,முதல்வனில் பாமரமனிதனின் கனவு நிசைவேற்றக் கூத்து என அர்த்தமற்ற குப்பைகளே அவர் படங்கள். ஆசான் எஸ்ஏ.சந்திரசேகரனிடம் கற்றுக்கொண்ட குப்பகைளை அகன்ற திரையில் பிரம்மாண்டமாகச் சொன்னவைதான் சங்கரின் படங்கள். சந்திரசேகரனின் சட்டம் ஒரு இருட்டறையின் நீட்சியானதுதான் சங்கரின் போலி அரசியல் படஙுகள்.
சங்கரின் ஆசான் சந்திரசேகருக்கு சுஜாதா போன்ற தொழில்நுட்பம் மற்றும் வரலாறு தெரிந்து சுத்துமாத்துச்செய்யும் புத்திசாலி அருகில் இல்லை என்பதுதான் வித்தியாசம்.
இறுதியாக மக்கள்-அரசியல்வாதிகள்-தணிக்கைநெறிகள்-படைப்புச் சுதந்திரம் போன்று விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் நமக்கு முன் இருக்கிறது.
yamunarn@hotmail.com
நன்றி:திண்ணை & யமுனா

