08-24-2005, 01:30 AM
<b>பளிங்கறை புகுந்த காதை</b>
இருவரும் சோலையினுள் சென்றனர். அந்தச் சோலை சூரியனுடைய ஒளிக் கதொர்களுக்கு அஞ்சி இருளெல்லாம் அங்கு வந்து ஓளிந்து கொண்டிருப்பது போன்று காணப்பட்டது. அங்குள்ள பல இனிய காட்சிகளை மணிமேகலைக்கு காட்டி தானும் மகிழ்ந்து அவளையும் மகிழ்வித்தாள்.
மதம் கொண்டு அழிவுகள் பலவற்றை உண்டு பண்ணிய யானையை அந்தச் சோழர் குல இளவரசனான உதயகுமாரன் அடக்கினான். உதயகுமாரன் இவ்வாறு வெற்றி வீரனாக வலம் வந்து கொண்டு இருக்கும் போது தன் நண்பன் எட்டி குமரனைக் கண்டான் அவன் சோர்வுற்றவனக காணப்பட்டான். மன்னைக்கண்டதும் வந்து வணங்கி அவனுடைய சோர்வுக்கான காரணத்தை உரைத்தான்.
செப்பினுள் மலர் ஒன்றை வைத்து மூடினால் அதன் கதி என்னவாகும்? இதே கதி தான் மணிமேகலைக்கு ஏற்பட்டுள்ளது என உதயகுமாரனிடம் கூறி தனது கவலைக்கும் அதுதான் காரணம் என கூறினான். அவள் தற்பொழுது சோலைக்கு சென்ற விடயத்தையும் கூறினான்.
ஒப்பரிய அழகியாம் மணிமேகலை சோலைக்குச் சென்றிருக்கிறாள் என்பதை அறிந்த உதயகுமாரன் எவ்வித தயக்கமும் இன்றி அவளைத்தம் வயப்படுத்தி விடலாம் என்று கருதினான்.தம் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்ற மணிமேகலையை எவ்விதமும் அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணம் அவனைச் சோலையை நோக்கி விரைந்து செல்ல வைத்தது.
உதயகுமாரன் வந்து கொண்டிருக்கும் தேரின் ஒலியை மணிமேகலை கேட்டாள் தன்னை நாடித் தான் உதயகுமாரன் வருகிறான் என்பதை புரிந்து கொண்டு சுதமதியிடம் உதயகுமாரனைச் ச்ந்திக்காமல் இருக்க வழி கேட்டாள்.
இதைக் கேட்ட சுதமதி நடுக்கம் கொண்டாள் என்ன செய்வதேனத் திகைத்தாள் அப்பொழுது அவளுக்கு பளிங்கற மண்டம் ஞாபகம் வந்தது. அதனுள் மணிமேகலையை ஒளிய செய்துவிட்டு தான் பூப்பறிப்பது போல் நின்றாள்.
சோலையினுள் வந்த உதயகுமாரன் சுதமதியை கேட்டான், அப்பொழுது ச்தமதி அவனுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தாள் அப்பொழுது தற்செயலக அவன் கண்கள் பளிங்குமண்டபத்தினுள் சென்றது. அங்கு நின்ற மணிமேகலையை கண்டது. இதனால் சுதமதியின் அறிவுர பயனற்றுபோனது.
இருவரும் சோலையினுள் சென்றனர். அந்தச் சோலை சூரியனுடைய ஒளிக் கதொர்களுக்கு அஞ்சி இருளெல்லாம் அங்கு வந்து ஓளிந்து கொண்டிருப்பது போன்று காணப்பட்டது. அங்குள்ள பல இனிய காட்சிகளை மணிமேகலைக்கு காட்டி தானும் மகிழ்ந்து அவளையும் மகிழ்வித்தாள்.
மதம் கொண்டு அழிவுகள் பலவற்றை உண்டு பண்ணிய யானையை அந்தச் சோழர் குல இளவரசனான உதயகுமாரன் அடக்கினான். உதயகுமாரன் இவ்வாறு வெற்றி வீரனாக வலம் வந்து கொண்டு இருக்கும் போது தன் நண்பன் எட்டி குமரனைக் கண்டான் அவன் சோர்வுற்றவனக காணப்பட்டான். மன்னைக்கண்டதும் வந்து வணங்கி அவனுடைய சோர்வுக்கான காரணத்தை உரைத்தான்.
செப்பினுள் மலர் ஒன்றை வைத்து மூடினால் அதன் கதி என்னவாகும்? இதே கதி தான் மணிமேகலைக்கு ஏற்பட்டுள்ளது என உதயகுமாரனிடம் கூறி தனது கவலைக்கும் அதுதான் காரணம் என கூறினான். அவள் தற்பொழுது சோலைக்கு சென்ற விடயத்தையும் கூறினான்.
ஒப்பரிய அழகியாம் மணிமேகலை சோலைக்குச் சென்றிருக்கிறாள் என்பதை அறிந்த உதயகுமாரன் எவ்வித தயக்கமும் இன்றி அவளைத்தம் வயப்படுத்தி விடலாம் என்று கருதினான்.தம் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்ற மணிமேகலையை எவ்விதமும் அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணம் அவனைச் சோலையை நோக்கி விரைந்து செல்ல வைத்தது.
உதயகுமாரன் வந்து கொண்டிருக்கும் தேரின் ஒலியை மணிமேகலை கேட்டாள் தன்னை நாடித் தான் உதயகுமாரன் வருகிறான் என்பதை புரிந்து கொண்டு சுதமதியிடம் உதயகுமாரனைச் ச்ந்திக்காமல் இருக்க வழி கேட்டாள்.
இதைக் கேட்ட சுதமதி நடுக்கம் கொண்டாள் என்ன செய்வதேனத் திகைத்தாள் அப்பொழுது அவளுக்கு பளிங்கற மண்டம் ஞாபகம் வந்தது. அதனுள் மணிமேகலையை ஒளிய செய்துவிட்டு தான் பூப்பறிப்பது போல் நின்றாள்.
சோலையினுள் வந்த உதயகுமாரன் சுதமதியை கேட்டான், அப்பொழுது ச்தமதி அவனுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தாள் அப்பொழுது தற்செயலக அவன் கண்கள் பளிங்குமண்டபத்தினுள் சென்றது. அங்கு நின்ற மணிமேகலையை கண்டது. இதனால் சுதமதியின் அறிவுர பயனற்றுபோனது.
<b> .. .. !!</b>

