08-23-2005, 10:06 PM
<b>மலர் வனம் புகுந்தா காதை.</b>
தம் தோழியிடம் மாதவி உரைத்தைக் கேட்டு மணிமேகலை பெரிதும் வருந்தினாள். அவள் தன்னையுமறியாது கண்ணீர் வடித்தாள். இதானால் அவள் கட்டிய பூமாலை நனைந்து விட்டதை கண்ட மாதவி அந்த மாலையின் புனிதம் கெட்டு விட்டதால் மலர்த்தோட்டம் சென்று வேறு மலர்கள் பறித்து வருமாறு வேண்டினாள்.
இவ்வாறு கூறக் கேட்ட மாதவியின் தோழியான சுதமதி , மாதவியிடம் மணிமேகலை தனியே மலர்கூடத்துக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தினாள். அப்புறம் தனக்கு நடந்த சோகத்தை சொல்லி மணிமேகலையை தனியே செல்லவிடாது தடுத்தாள். அதன் பின்பு பலவிதமான் மலர்ச்சோலைகள் உண்டு என்பதை மாதவிக்கு உரைத்தாள். உவ வனத்தைப்பற்றிகூறி அந்த வனத்திற்கு மணிமேகலையை அனுப்புமாறு பணித்தாள் அவளுடன் தானும் கூட செல்வதாக கூறினாள்.
தம் தோழியிடம் மாதவி உரைத்தைக் கேட்டு மணிமேகலை பெரிதும் வருந்தினாள். அவள் தன்னையுமறியாது கண்ணீர் வடித்தாள். இதானால் அவள் கட்டிய பூமாலை நனைந்து விட்டதை கண்ட மாதவி அந்த மாலையின் புனிதம் கெட்டு விட்டதால் மலர்த்தோட்டம் சென்று வேறு மலர்கள் பறித்து வருமாறு வேண்டினாள்.
இவ்வாறு கூறக் கேட்ட மாதவியின் தோழியான சுதமதி , மாதவியிடம் மணிமேகலை தனியே மலர்கூடத்துக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தினாள். அப்புறம் தனக்கு நடந்த சோகத்தை சொல்லி மணிமேகலையை தனியே செல்லவிடாது தடுத்தாள். அதன் பின்பு பலவிதமான் மலர்ச்சோலைகள் உண்டு என்பதை மாதவிக்கு உரைத்தாள். உவ வனத்தைப்பற்றிகூறி அந்த வனத்திற்கு மணிமேகலையை அனுப்புமாறு பணித்தாள் அவளுடன் தானும் கூட செல்வதாக கூறினாள்.
<b> .. .. !!</b>

