08-23-2005, 09:40 PM
<b>ஊர் அலர் காதை </b>
இந்திரவிழாவிற்கு மாதவி வரவில்லை . மாதவியின் அற்புத நடனத்தை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு பெரிய ஏமாற்றமாக போய் விட்டத்ய். இதனால் மக்கள் மாதவியை பற்றி பலதும் பேசினர். இதனால் மாதவியின் தாயான சித்திராபதி பெரிதும் துயருற்றாள். மனம் வருத்தமுற்ற சித்திராபதி மாதவியின் தோழியான வசந்தமாலையுடம் ஊர் அலர் பற்றிக் கூறி இந்திரவிழாவில் கலந்து கொள்ளுமாறு வேண்டினாள்.
தன் கணவன் கோவலன் அநீதியாக மதுரையில் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டான் என்ற செய்தியறிந்த மாதவி இவ்வுலக இன்பங்களையெல்லாம் துறந்தவளாக எதுலுமே பற்றற்றவளாக காணப்பட்டாள்.இதனால் துறவற வாழ்க்கையை மேற்கொண்டாள் தன் தந்தைக்கு ஏற்பட்ட கொடிய துயரம் அறிந்த மணிமேகலையும் தாய் வழியியை பின்பற்றினாள்.
மாதவியின் தாயார் வேண்டுதலின் படி மாதவியை பார்க்க வந்த வசந்தமாலை அவளுடைய வாடி தளர்ந்த மேனி கண்டு பெரிதும் வருந்தினாள். அவளது சிறப்புக்களை எடுத்து கூறி இந்திரவிழாவிற்கு வருமாறு வேண்டினாள்.
மாதவி மறுத்துரைத்த்தாள். அவள் தன் கணவன் பற்றியே எண்ணி புலம்பியவளாய் அவன் இறப்பை பற்றியே நினைத்துக்கொண்டு வேதனைப்பட்டாள். பின்னர் கண்ணகியின் கற்பின் மகிமையால் மதுரை மாநகரத்தையே எரியுண்ணச் செய்ததை உரைத்து அவள் மக்ளான மணிமேகலையும் எந்தக் காரணம் கொண்டும் கணிகையரின் குலத் தொழிலில் இறங்கிடமாட்டாளென்றும் இறைவன் திருவடி செல்லும் முன் தவ வாழ்க்கையிலேயே ஈடுபட்டிருந்தாள் என கூறினாள் இவையெல்லாவற்றையும் தம் தோழியருக்கும் தாயாருக்கும் உரைக்க வேண்டுமேன் வசந்தமாலையிடம் கூறினாள்.
இந்திரவிழாவிற்கு மாதவி வரவில்லை . மாதவியின் அற்புத நடனத்தை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு பெரிய ஏமாற்றமாக போய் விட்டத்ய். இதனால் மக்கள் மாதவியை பற்றி பலதும் பேசினர். இதனால் மாதவியின் தாயான சித்திராபதி பெரிதும் துயருற்றாள். மனம் வருத்தமுற்ற சித்திராபதி மாதவியின் தோழியான வசந்தமாலையுடம் ஊர் அலர் பற்றிக் கூறி இந்திரவிழாவில் கலந்து கொள்ளுமாறு வேண்டினாள்.
தன் கணவன் கோவலன் அநீதியாக மதுரையில் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டான் என்ற செய்தியறிந்த மாதவி இவ்வுலக இன்பங்களையெல்லாம் துறந்தவளாக எதுலுமே பற்றற்றவளாக காணப்பட்டாள்.இதனால் துறவற வாழ்க்கையை மேற்கொண்டாள் தன் தந்தைக்கு ஏற்பட்ட கொடிய துயரம் அறிந்த மணிமேகலையும் தாய் வழியியை பின்பற்றினாள்.
மாதவியின் தாயார் வேண்டுதலின் படி மாதவியை பார்க்க வந்த வசந்தமாலை அவளுடைய வாடி தளர்ந்த மேனி கண்டு பெரிதும் வருந்தினாள். அவளது சிறப்புக்களை எடுத்து கூறி இந்திரவிழாவிற்கு வருமாறு வேண்டினாள்.
மாதவி மறுத்துரைத்த்தாள். அவள் தன் கணவன் பற்றியே எண்ணி புலம்பியவளாய் அவன் இறப்பை பற்றியே நினைத்துக்கொண்டு வேதனைப்பட்டாள். பின்னர் கண்ணகியின் கற்பின் மகிமையால் மதுரை மாநகரத்தையே எரியுண்ணச் செய்ததை உரைத்து அவள் மக்ளான மணிமேகலையும் எந்தக் காரணம் கொண்டும் கணிகையரின் குலத் தொழிலில் இறங்கிடமாட்டாளென்றும் இறைவன் திருவடி செல்லும் முன் தவ வாழ்க்கையிலேயே ஈடுபட்டிருந்தாள் என கூறினாள் இவையெல்லாவற்றையும் தம் தோழியருக்கும் தாயாருக்கும் உரைக்க வேண்டுமேன் வசந்தமாலையிடம் கூறினாள்.
<b> .. .. !!</b>

