08-23-2005, 09:19 PM
<b>இந்திர விழா பற்றி முரசறைதல்</b>
இந்திர விழாவை நன்முறையில் கொண்டாடுவது என்று முடிவு செய்ததும், இந்திரனுடைய வச்சிராயுதம் வைக்கப் பெற்றிருந்த கோயிலாகிய வச்சிரக் கோட்டத்திலிருந்த விழாக் காலத்து முரசை, அலங்கரிக்கப்பட்ட யானையின் மேல் ஏறி ஊரை , அரசனை மக்களை வாழ்த்தி, எல்லோரும் இணைந்து இருந்து கண்டு மகிழும் வண்ணம் ஒவ்வொருவரும் இதயபூர்வமான ஒத்துழைப்பை நல்க வேண்டும். பசியும் பட்டிணியும் மட்டுமன்றிப் பகையும் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும். மழையும் பெருகிட வேண்டும் என்று கூறி முரசறைந்தார்கள்.
இந்திர விழாவை நன்முறையில் கொண்டாடுவது என்று முடிவு செய்ததும், இந்திரனுடைய வச்சிராயுதம் வைக்கப் பெற்றிருந்த கோயிலாகிய வச்சிரக் கோட்டத்திலிருந்த விழாக் காலத்து முரசை, அலங்கரிக்கப்பட்ட யானையின் மேல் ஏறி ஊரை , அரசனை மக்களை வாழ்த்தி, எல்லோரும் இணைந்து இருந்து கண்டு மகிழும் வண்ணம் ஒவ்வொருவரும் இதயபூர்வமான ஒத்துழைப்பை நல்க வேண்டும். பசியும் பட்டிணியும் மட்டுமன்றிப் பகையும் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும். மழையும் பெருகிட வேண்டும் என்று கூறி முரசறைந்தார்கள்.
<b> .. .. !!</b>

