08-23-2005, 09:06 PM
<b>இந்திட விழா எடுப்பது பற்றி ஆலோசனை</b>
காவரிப்பூம்பட்டினம் செல்வ வளத்தில் முன்னின்றது; அறிவுடையோர் பலர் இருந்தனர்; வணிகப் பெருமக்களும் நிரம்ப வாழ்ந்தனர். இத்தகைய பெருந்தகைகள் இருக்கும் போது இந்திர விழாவை சிறப்பாக நடத்தலாமென்றோ! இத்தகைய விழாக்களை- அதுவும் முன்னோர் ஏற்படுத்தி வைத்திருந்த விழாக்களை- நடத்தாமல் இருப்பது அந்த நாட்டுமுன்னேறத்தை பெரிதும் பாதிக்கும் என்பதை உணர்ந்து மீண்டும் தொடங்க முடுவு செய்தனர்.
முசுந்தன் என்னும் வீரனுக்கு அசுரர் விட்ட அத்திரத்தால் கண்கள் பார்வை குன்றி மனமும் இருண்டு போயிற்று. அல்லலுற்ற இந்த முகுந்தனை காத்தது அங்காடி பூதமாகும்.
தவ வேடம் புனைந்த வஞ்சகர்கள், நம்பியிருக்கும் அரசனை மோசம் செய்யும் அமைச்சர்கள், பிறன் மனைவியை நாடுவோர், பொய் சாட்சி கூறுவோர், இவர்களுக்கெல்லாம் கிடைக்கும் தெய்வத் தண்டனை கொடியதாகும். தீயகுணங்கள் கொண்டவர்களை தண்டித்து கண்டிக்கும் ச்துக்கபூதம் அந்த நகரை, விட்ட்டு போகக் கூடாது என மக்கள் எண்ணினர் எனவே, முந்தையோர் செய்த இந்திரவிழாவை ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.
காவரிப்பூம்பட்டினம் செல்வ வளத்தில் முன்னின்றது; அறிவுடையோர் பலர் இருந்தனர்; வணிகப் பெருமக்களும் நிரம்ப வாழ்ந்தனர். இத்தகைய பெருந்தகைகள் இருக்கும் போது இந்திர விழாவை சிறப்பாக நடத்தலாமென்றோ! இத்தகைய விழாக்களை- அதுவும் முன்னோர் ஏற்படுத்தி வைத்திருந்த விழாக்களை- நடத்தாமல் இருப்பது அந்த நாட்டுமுன்னேறத்தை பெரிதும் பாதிக்கும் என்பதை உணர்ந்து மீண்டும் தொடங்க முடுவு செய்தனர்.
முசுந்தன் என்னும் வீரனுக்கு அசுரர் விட்ட அத்திரத்தால் கண்கள் பார்வை குன்றி மனமும் இருண்டு போயிற்று. அல்லலுற்ற இந்த முகுந்தனை காத்தது அங்காடி பூதமாகும்.
தவ வேடம் புனைந்த வஞ்சகர்கள், நம்பியிருக்கும் அரசனை மோசம் செய்யும் அமைச்சர்கள், பிறன் மனைவியை நாடுவோர், பொய் சாட்சி கூறுவோர், இவர்களுக்கெல்லாம் கிடைக்கும் தெய்வத் தண்டனை கொடியதாகும். தீயகுணங்கள் கொண்டவர்களை தண்டித்து கண்டிக்கும் ச்துக்கபூதம் அந்த நகரை, விட்ட்டு போகக் கூடாது என மக்கள் எண்ணினர் எனவே, முந்தையோர் செய்த இந்திரவிழாவை ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.
<b> .. .. !!</b>

