08-22-2005, 08:50 PM
Thala Wrote:எங்க எண்டு இரு வரி எழுதுங்களேன் விஸ்னு உதவியாய் இருக்கும்..
<b>முதலாவது படம்.. பாசல் போன போது எடுத்தது... நடந்து களைத்துப்போனோம். ஒரு பார்க் மாதிரி ஒன்று இருந்தது... அங்கே படுத்து இளைப்பாறினோம்.. அங்கே இருந்த ஒரு சிறு கோட்டை மாதிரி ஒரு கட்டடம் இது. பாசலில் இருப்பவர்கள் அதற்கு மேலதிக விளக்கம் தருவார்கள்.
மற்றய படம்.. சூரிச் நகரத்துக்குரிய அடையாளம் எது என்று அந்த நகரவாசியை கேட்டேன்.. அவர் காட்டியது படத்தில் உள்ளது.</b>
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

