08-22-2005, 07:18 PM
Rasikai Wrote:படம் - உதயகீதம்
பாடலைக் கேட்க - http://www.tamilsongs.net/page/build/album...tham/index.html
பாடு நிலவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன் கேட்கமலே நான் வாடினேன்
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
<b>ஊரெங்கும் உன் ராக ஊர்வலமோ
என் வீடு வாராமலே போகுமோ</b>
கைதான போதும் கை சேரவேண்டும்
உன்னொடு வாழும் ஓர் நாளும் வேண்டும்
என் ஜென்மமே ஈடேறுமே
பாடு நிலவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன்
<b>ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் என் மேகங்களே</b>
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர வேண்டும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
நல்ல வரிகள் ரசிகை அக்கா...எனகு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

