08-22-2005, 05:40 PM
இந்தப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்தில் தான் ஒரு பெரிய சரித்திரமே நடந்து முடிந்தது. முடிந்தது சேர நாட்டில் என்றாலும் அதன் பெரும் பகுதி நடைபெற்றது சோழவள நாட்டில்தான். கண்ணகி, மாதவி, கோவலன் ஆகியவர்களெல்லாம் அங்கு வாழ்ந்து சரித்திரம் படைத்தார்கள்
கண்ணகியைக் கோவலன் துறந்து மாதவியிடம் மையல் கொண்டு 'எல்லாம் அவளே' என்று கருதி அவளுடனே வாழ்ந்து வந்த போது தான் கோவலன் மாதவி ஆகியோருக்கு மணிமேகலை பிறந்தாள்.
கண்ணகியைக் கோவலன் துறந்து மாதவியிடம் மையல் கொண்டு 'எல்லாம் அவளே' என்று கருதி அவளுடனே வாழ்ந்து வந்த போது தான் கோவலன் மாதவி ஆகியோருக்கு மணிமேகலை பிறந்தாள்.
<b> .. .. !!</b>

