08-22-2005, 02:13 PM
விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு நோர்வே ஆட்சேபனை
[திங்கட்கிழமை, 22 ஓகஸ்ட் 2005, 16:55 ஈழம்] [ம.சேரமான்]
ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நோர்வே அனுசரணையாளர்கள் கடுமையாக ஆட்சேபித்துள்ளனர்.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையை அடுத்து அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கான இராஜதந்திர முன்னெடுப்புக்களை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது.
"ஏற்கனவே அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் சமாதான முன்னெடுப்புக்கள் விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டால் முற்றாக முறிவடையும் என்று நோர்வே அனுசரணையாளர்கள் கருதுகிறார்கள்அதனால் இவ்வாறான முயற்சிகளை கைவிடுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை நோர்வே வலியுறுத்தி வருகின்றது"- இத்தகவல்களை வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
www.puthinam.com
[திங்கட்கிழமை, 22 ஓகஸ்ட் 2005, 16:55 ஈழம்] [ம.சேரமான்]
ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நோர்வே அனுசரணையாளர்கள் கடுமையாக ஆட்சேபித்துள்ளனர்.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையை அடுத்து அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கான இராஜதந்திர முன்னெடுப்புக்களை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது.
"ஏற்கனவே அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் சமாதான முன்னெடுப்புக்கள் விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டால் முற்றாக முறிவடையும் என்று நோர்வே அனுசரணையாளர்கள் கருதுகிறார்கள்அதனால் இவ்வாறான முயற்சிகளை கைவிடுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை நோர்வே வலியுறுத்தி வருகின்றது"- இத்தகவல்களை வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

