Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஷங்கர் இயக்கத்தில் ரஜனி !
#9
சிவாஜp† பட வெற்றிக்காக ரஜpனிகாந்த் நேற்று திருப்பதியில் சிறப்பு அர்ச்சனை செய்தார். அடுத்து மாதம் 3 வது வாரத்தில் இதன் தொடக்க விழா நடக்க உள்ளது.

Nப்பர் ஸ்டார் ரஜpனிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்க உள்ள -சிவாஜp† படத்தின் எதிர்பார்ப்பு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எங்கு திரும்பினாலும்

இதைப்பற்றித்தான் பேச்சு. மீடியேட்டர்கள், விநியோகஸ்தர்கள் இன்னும் சொல்லப்போனால் சில தயாரிப்பாளர்களே இந்த படத்தின் செலவு என்ன ஆகும். இதில் தயாரிப்பாளருக்கு கிடைக்கப்போவது எவ்வளவு, ரஜpனியின் சம்பளம் என்ன, தெலுங்கு பதிப்பின் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்று கால்குலேட்டர் வைத்துக்கொண்டு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறhர்கள்.

ஒரு தோராய கணக்கு இப்படித்தான் இருக்கும் என்று ஒரு தயாரிப்பாளர் தெரிவித்தார். அதாவது படத்திற்கு செலவு என்று வைத்துக்கொண்டால் அதிக பட்சமாக 40 கோடி ஆகும். இதில் இயக்குனருக்கு சம்பளம் 10 கோடி கிடைக்கும். இதன் விற்பனை என்பது 70 கோடியை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் தயாரிப்பாளருக்கு 40 சதவீதம், ரஜpனிக்கு 60 சதவீதம் என்று லாபத்தில் பிரிக்கப்படுகிறது.

இந்த லாபத்தில் ரஜpனிகாந்த் பழம் பெரும் தயாரிப்பாளரும், தனது நெருங்கிய நண்பருமான ஒருவருக்கு பெரும் தொகையை கொடுப்பதாக உறுதி கூறி இருப்பதுடன் அவரும் ஒரு வகையில் மறைமுக பார்ட்னராக இதில் இருப்பார் என்று கூறப்படுகிறது. அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே ரஜpனியை வைத்து பெரிய படங்களை தயாரித்தவர் தற்போது நலிந்த நிலையில் இருக்கிறhர் என்பது குறிப்பிடத்தக்கது.

-அந்நியன்† படத்தை இயக்கி முடித்த டைரக்டர் ஷங்கர் பிரபல தயாரிப்பாளர் திருப்பதி பிரசாத்துக்கு தெலுங்கு படம் ஒன்றை இயக்க முடிவு செய்திருந்தார். அதற்காக பெரும் தொகை ஷங்கருக்கு முன்பணமாக வழங்கப்பட்டது. இப்படத்தில் தெலுங்கு பட Nப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பதாக இருந்தது. அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. சிரஞ்சீவி- ஷங்கர் சந்திப்பும் நடந்தது.

இந்தநிலையில்தான் ரஜpனிகாந்த் ஏவி.எம்.நிறுவனத்துக்கு படம் நடிப்பது என்றும் அதை ஷங்கர் இயக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். இப்படியொரு வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று -முதல்வன்† படம் இயக்கும்போதிலிருந்தே ஷங்கரும் எதிர்பார்த்து இருந்தார்.

அதற்கான காலம் கனிந்து வந்ததையடுத்து தான் இயக்க இருந்த தெலுங்கு பட திட்டத்தை தள்ளி வைத்தார். இதுகுறித்து அந்த தயாரிப்பாளருடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இருவருக்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. ரஜpனிகாந்த் நடிக்கும் -சிவாஜp† படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை அவருக்கு வழங்குவது என்று பேசி முடிக்கப்பட்டது.

தெலுங்கு பட தயாரிப்பாளருக்கு உரிமை கொடுக்கப்பட்டபோதிலும் அதிலும் முக்கியமான சில தயாரிப்பாளர்கள் பார்ட்னர்களாக இணைந்திருக்கிறhர்கள். அதில் தமிழ் பட அதிபர் ஆர்.பி.சவுத்ரியும் ஒருவர் என்று கூறப்படுகிறது. இப்படித்தான் சிவாஜpயின் தற்போதைய நிலவரமாக திரையுலகில் கணிக்கப்பட்டு உள்ளது.

எப்போதுமே ஒரு படத்தை நடித்து முடித்துவிட்டு 2 அல்லது 3 வருடம் இடைவெளிவிட்டு அடுத்த படத்தை முடிவு செய்யும் ரஜpனி தற்போது -சந்திரமுகி† வெளியாகி 150 நாட்கள் கூட முடியாத நிலையில் ரஜpனிகாந்த் தனது அடுத்த பட முடிவை அறிவித்திருப்பது திரையுலகினருக்கு ஒரு வகையில் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. யாருமே எதிர்பார்க்காத Nழலில் இந்த முடிவை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயம் ரஜpனிக்கு ஏற்பட்டது என்பதுதான் உண்மை.

60 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏவி.எம்.ஸ்டூடியோவில் கட்டப்பட்டு உள்ள புதிய பிள்ளையார் கோவிலுக்கு வருமாறு கடந்த வாரம் ரஜpனிக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்று அவர் அங்கு சென்றhர்.

அப்போது ஸ்டூடியோவில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்ததை அவர் கண்டு திடுக்கிட்டார். ஸ்டுடியோவின் பல இடங்களில் -பென்ஸ்† எனப்படும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு தடுப்புகள் ஏற்பட்டிருப்பதை கண்டார். அதற்கு என்ன காரணம் என்று ரஜpனிகாந்த் கேட்டு விவரங்களை அறிந்தார். பிறகு வீடு திரும்பிய ரஜpனிகாந்த் நீண்ட நேரம் யோசித்தார். சட்டென ஒரு முடிவுக்கு வந்தார். பட அதிபர் ஏவி.எம்.சரவணனை தொடர்பு கொண்டு -அடுத்து நாம் இணைந்து செய்வோம்† என்று கூறினார். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு அதற்கான பணிகளை தொடங்கினார். 2 நாட்களில் அனைத்து பணிகளும் முடிந்து அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

சந்திரமுகியின் மாபெரும் வெற்றியும், தான் நடிக்க உள்ள புதிய படமான -சிவாஜp†யின் பிரமாண்ட வெற்றிக்குமாக சேர்த்து திருப்பதி வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அர்ச்சனை செய்வது என்று முடிவு செய்த ரஜpனிகாந்த் நேற்று காலை திருப்பதி புறப்பட்டு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து சிறப்பு அர்ச்சனை செய்தார். பின்னர் அங்கிருந்து பெங்களூர் புறப்பட்டு சென்றhர். ஒன்றிரண்டு வாரம் அவர் அங்கேயே தங்கி இருக்கிறhர்.

இதற்கிடையில் படத்தின் -ஒன்லைன்† எனப்படும் கதையின் கருவை இறுதி செய்யும் ஷங்கர் அதனை ரஜpனிக்கு தெரிவிக்கிறhர். இதைத்தொடர்ந்து பூiஜக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வழக்கமாக ஏவி.எம்.ஸ்டூடியோவில் உள்ள பழைய பிள்ளையார் கோவிலில்தான் ரஜpனியின் பட தொடக்க விழா நடக்கும். இப்படத்தின் தொடக்க விழா தற்போது ஏவி.எம்.ஸ்டூடியோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதுபிள்ளையார் கோவிலில் நடக்க உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 3வது வாரத்தில் 22-ந் தேதி அல்லது 4வது வாரத்தில் 29-ந் தேதி பட தொடக்க விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
[No subject] - by தூயா - 08-20-2005, 01:31 PM
[No subject] - by Vishnu - 08-20-2005, 09:54 PM
[No subject] - by vasisutha - 08-20-2005, 10:22 PM
[No subject] - by கீதா - 08-20-2005, 10:47 PM
[No subject] - by Mathan - 08-21-2005, 07:55 AM
[No subject] - by Mathan - 08-21-2005, 08:15 AM
[No subject] - by Birundan - 08-21-2005, 04:30 PM
[No subject] - by SUNDHAL - 08-22-2005, 11:36 AM
[No subject] - by Rasikai - 08-22-2005, 01:28 PM
[No subject] - by Danklas - 08-23-2005, 12:15 AM
[No subject] - by Rasikai - 08-23-2005, 03:35 AM
[No subject] - by Thala - 08-23-2005, 08:21 AM
[No subject] - by SUNDHAL - 08-23-2005, 09:39 AM
[No subject] - by sinnakuddy - 08-23-2005, 10:07 AM
[No subject] - by SUNDHAL - 08-23-2005, 11:10 AM
[No subject] - by வினித் - 09-12-2005, 07:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)