10-26-2003, 12:34 PM
தாத்தா பாருங்கோ உங்கள் வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளத்தில ஏறுது. தலையாட்டிகளுக்கும், இனத்தைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கும். அந்த நேரம் விஷேச பாஸ் வசதி வழங்கப்பட்டிருந்தது. அதன் மூலம் வந்திருப்பீர்கள். நாகரீகம் தெரிந்தால் சொந்த இனத்தை சொந்த மண்ணை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து எங்கோ போய் ஒழிந்து வாழ்வார்களா? இக் களத்தை இத்துடன் முற்றுப் பெற வைப்போம். ஒன்று படிப்பறிவாவது வேண்டும் அல்லது பட்டறிவவது வேண்டும். இரண்டும் இல்லாதமர மண்டைகளுடன் ஏன் வீண் வாதம். தாயப் பால் குடித்து வளர்ந்திருந்தால் நாட்டுப் பற்றிருந்திருக்கும். புட்டிப்பால் அகதிகளுக்கு எங்கே அதனருமை புரியும்.
முற்றும்
வணக்கம்
அன்புடன்
சீலன்
முற்றும்
வணக்கம்
அன்புடன்
சீலன்
seelan

