08-21-2005, 05:51 PM
[size=18]<b>அப்பாவி சுடப்பட்டதற்கு லண்டன் மாநகர காவல்துறை தலைவர் வருத்தம்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40712000/jpg/_40712510_ianblairpensive203.jpg' border='0' alt='user posted image'>
வருந்துகிறேன்
லண்டன் சுரங்க ரயிலில் பொலீசார் சுட்டுக்கொன்றது அப்பாவி பிரேசிலிய இளைஞன் என்று தெரியவந்ததும் தான் அடைந்த அதிர்ச்சி குறித்து லண்டன் மாநகரக் காவல்துறைத் தலைவர் சர் இயன் பிளேர் பேசியுள்ளார்.
லண்டனின் போக்குவரத்து அமைப்புக்குள் குண்டுத்தாக்குதலை நடத்தியவர்களை வேட்டையாடிய பொலீசார், ஒரு தற்கொலை குண்டுதாரி என்று நினைத்து சார்ல்ஸ் டி மெனெசெஸ் என்ற அந்த இளைஞனை சென்ற மாதம் சுட்டுக்கொன்றிருந்தனர். அவர் கொல்லப்பட்டது மிகப் பெரிய துயரம் என்று பத்திரிகை பேட்டியொன்றில் சர் இயன் பிளேர் கூறினார்.
ஆனால் அவ்விளைஞர் கொல்லப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் நிகழ்வுகளை திரித்து தான் அறிக்கைகளை வெளியிட்டதாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.
மெனெசெஸுக்கும் பயங்கரவாதத்திற்கும் சம்பந்தமில்லை என்பது அவர் கொல்லப்பட்டு 24 மணி நேரங்களுக்கு பிறகுதான் தனக்கு தெரியவந்ததென்று இயன் பிளேர் கூறினார்.
BBC tamil
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40712000/jpg/_40712510_ianblairpensive203.jpg' border='0' alt='user posted image'>
வருந்துகிறேன்
லண்டன் சுரங்க ரயிலில் பொலீசார் சுட்டுக்கொன்றது அப்பாவி பிரேசிலிய இளைஞன் என்று தெரியவந்ததும் தான் அடைந்த அதிர்ச்சி குறித்து லண்டன் மாநகரக் காவல்துறைத் தலைவர் சர் இயன் பிளேர் பேசியுள்ளார்.
லண்டனின் போக்குவரத்து அமைப்புக்குள் குண்டுத்தாக்குதலை நடத்தியவர்களை வேட்டையாடிய பொலீசார், ஒரு தற்கொலை குண்டுதாரி என்று நினைத்து சார்ல்ஸ் டி மெனெசெஸ் என்ற அந்த இளைஞனை சென்ற மாதம் சுட்டுக்கொன்றிருந்தனர். அவர் கொல்லப்பட்டது மிகப் பெரிய துயரம் என்று பத்திரிகை பேட்டியொன்றில் சர் இயன் பிளேர் கூறினார்.
ஆனால் அவ்விளைஞர் கொல்லப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் நிகழ்வுகளை திரித்து தான் அறிக்கைகளை வெளியிட்டதாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.
மெனெசெஸுக்கும் பயங்கரவாதத்திற்கும் சம்பந்தமில்லை என்பது அவர் கொல்லப்பட்டு 24 மணி நேரங்களுக்கு பிறகுதான் தனக்கு தெரியவந்ததென்று இயன் பிளேர் கூறினார்.
BBC tamil

