10-25-2003, 07:36 PM
பாராட்டிய
அனைத்து உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
ஒரு கலைஞன் வாழ்வதும் வீழ்வதும் உண்மையுள்ளங்களின் பாராட்டினால்தான் என்பதை மனம் திறந்து சொல்லியே ஆக வேண்டும்.
இவ் வேளையில் எச்சில் போர்வையில் பணியாற்றிய, என்னோடு தோளோடு தோள் நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். நீங்களெல்லலாம் என்னோடு இல்லாவிடில் என் பெயர் வெளியே வர வாய்ப்பேயில்லை.
அக்கால கட்டத்தில் என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஊடகங்களுக்கும்,நண்பர்களுக்கும் நன்றி.
யாழ் இணைய நண்பர்களுக்கும் அதே போன்ற நன்றிகளே...........................
தொடரும்.................
அதுவரை
பணிவன்புடன்,
அஜீவன்
அனைத்து உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
ஒரு கலைஞன் வாழ்வதும் வீழ்வதும் உண்மையுள்ளங்களின் பாராட்டினால்தான் என்பதை மனம் திறந்து சொல்லியே ஆக வேண்டும்.
இவ் வேளையில் எச்சில் போர்வையில் பணியாற்றிய, என்னோடு தோளோடு தோள் நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். நீங்களெல்லலாம் என்னோடு இல்லாவிடில் என் பெயர் வெளியே வர வாய்ப்பேயில்லை.
அக்கால கட்டத்தில் என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஊடகங்களுக்கும்,நண்பர்களுக்கும் நன்றி.
யாழ் இணைய நண்பர்களுக்கும் அதே போன்ற நன்றிகளே...........................
தொடரும்.................
அதுவரை
பணிவன்புடன்,
அஜீவன்

