10-25-2003, 01:04 PM
ஒரு படைப்பாளியின் ஆதங்கமெல்லாம் தன் திறமையை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதுதான்.
அதே நேரம் வெளிக்கொண்டுவரப்படும் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு பிரசவம் தான்.பிரசவ வேதனை தான் அதனை உருவாக்குவென்பது.
அந்த வகையில் அஜீவனின் பிரசவமான எச்சில் போர்வை இலட்சிய வெறியோடு பிறந்த குழந்தை போன்று இனிய முகத்துடன் காணப்படுவது போன்று உணரப்படுகிறது.
வாழ்த்துக்கள் அஜீவன் மற்றும் யாழ் இணையத்தாருக்கும்.
அதே நேரம் வெளிக்கொண்டுவரப்படும் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு பிரசவம் தான்.பிரசவ வேதனை தான் அதனை உருவாக்குவென்பது.
அந்த வகையில் அஜீவனின் பிரசவமான எச்சில் போர்வை இலட்சிய வெறியோடு பிறந்த குழந்தை போன்று இனிய முகத்துடன் காணப்படுவது போன்று உணரப்படுகிறது.
வாழ்த்துக்கள் அஜீவன் மற்றும் யாழ் இணையத்தாருக்கும்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

