08-21-2005, 07:16 AM
Rasikai Wrote:கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்
குருவிகள் பெற்றோர் சம்மதிக்காவிட்டால் சட்டத்தை அணுக வேண்டுமா? எதுக்கு? :?
நாய் பூனை குருவி இதுகளுக்குக் கூட தான் விரும்பும் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க இயற்கையில் பரிபூரண சுதந்திரம் இருக்கு...! மனிதருக்கு மட்டும் குறிப்பாக கீழத்தேச சமூகக் கட்டமைப்புக்குள்... அந்த உரிமை ஏன் பறிக்கப்பட வேண்டும்...! உரிமை பறிக்கப்பட்டால்... போராட வேண்டும்...அதை சட்டப்படி செய்தால்...பாதுகாப்பு என்று சொல்ல வந்தம்...! பெற்றோர் என்பதற்காக தனி மனித வாழ்வில் அதிகம் தலைப்போடுவதிலும் வழிகாட்டுவதே சிறந்தது..அல்லது ஒதுங்கிக் கொள்வதே....ஆரோக்கியமானது...! அவை தான் தனி மனித ஆளுமைக்கு வளர்ச்சிக்கு உதவக் கூடியது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

