08-21-2005, 03:41 AM
சேசே பாகற்காயா? கசக்குமே என பலரும் சொல்வார்கள். ஆனால் பாகற்காயில் உள்ள மருத்துவகுணங்கள் இவர்களுக்குத்தெரியாது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பாகற்காயை உபயோகிக்கிறார்கள்.
பாகற்காய் இரத்தசுத்திகரிப்புக்கு மிகவும் நல்லது. இரத்தம் சுத்திகரிக்கப்படுவதால், தோலும் பள பள என மிடுக்கு கொடுக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டுவரலாம். இது சரிக்கரை அளவை குறைக்க உதவி புரிகிறது நல்ல சத்துணவும் கூட ஆகவே எல்லோரும் உணவில் கண்டிப்பாக பாகற்காயை சேர்க்க வேண்டும்.
காய்கறியாக சமைத்து சாப்பிடுவதுடன், ஜீசாகவும் பயன்படுத்தலாம். சிலர் இதை பேஸ்ட்டாகவும் உபயோகப்படுத்துகிறார்கள். வெளிக்காயங்களுக்கு இதைப் போட்டால் புண் ஆறுவதாகவும் சொல்கிறார்கள்.
பாகற்காய் இரத்தசுத்திகரிப்புக்கு மிகவும் நல்லது. இரத்தம் சுத்திகரிக்கப்படுவதால், தோலும் பள பள என மிடுக்கு கொடுக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டுவரலாம். இது சரிக்கரை அளவை குறைக்க உதவி புரிகிறது நல்ல சத்துணவும் கூட ஆகவே எல்லோரும் உணவில் கண்டிப்பாக பாகற்காயை சேர்க்க வேண்டும்.
காய்கறியாக சமைத்து சாப்பிடுவதுடன், ஜீசாகவும் பயன்படுத்தலாம். சிலர் இதை பேஸ்ட்டாகவும் உபயோகப்படுத்துகிறார்கள். வெளிக்காயங்களுக்கு இதைப் போட்டால் புண் ஆறுவதாகவும் சொல்கிறார்கள்.
<b> .. .. !!</b>

