08-20-2005, 04:08 PM
வவுனியாவில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் சுட்டுக்கொலை
[சனிக்கிழமை, 20 ஓகஸ்ட் 2005, 20:51 ஈழம்] [ம.சேரமான்]
வவுனியா மாவட்டம் சமணக்குளம் பகுதியில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்டவர் நடராசா கேசவவர்ணன் (வயது 25) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் அவ்விடத்திற்கு சென்ற கொலையாளிகள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
கொல்லப்பட்டவர் வவுனியா ஆசிக்குளத்தைச் சேர்ந்தவர் என்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையார் என்றும் அறியவருகின்றது.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் புலன் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு வவுனியா சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்
[சனிக்கிழமை, 20 ஓகஸ்ட் 2005, 20:51 ஈழம்] [ம.சேரமான்]
வவுனியா மாவட்டம் சமணக்குளம் பகுதியில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்டவர் நடராசா கேசவவர்ணன் (வயது 25) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் அவ்விடத்திற்கு சென்ற கொலையாளிகள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
கொல்லப்பட்டவர் வவுனியா ஆசிக்குளத்தைச் சேர்ந்தவர் என்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையார் என்றும் அறியவருகின்றது.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் புலன் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு வவுனியா சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

