08-20-2005, 10:10 AM
இருபக்கமும் தான் தவறு நடந்திருக்கு. அந்த பொண்ணு கலியாணம் வரை காத்திருந்திருக்கவேணாம். அதற்கு முதல் உறுதியா ஒரு முடிவு எடுத்திருக்கலாம். பெற்றோர்களும் அவள் விரும்பத்திற்கு இப்படி கடுமையா நடந்திருக்கவேணாம். 4 உயிர்கள். அநியாயமாய் போயிட்டே. :?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

