08-20-2005, 07:24 AM
முதல் தலைப்பே தப்பு...இதென்ன ஓட்டப் பந்தயமா...ஓட...! வாழ்க்கைப் பிரச்சனை...! முதலில் பத்திரிகைகள் தங்கள் பார்வைகளை மாற்ற வேண்டும்..!
தன் மனம் விரும்பின படி வாழ்ந்தாத்தான் வாழ்க்கை...பிறர் விருப்பத்துக்கு வாழ்வதல்ல வாழ்க்கை...பிறரின் விருப்பத்தை தேவைகளை தனிப்பட்ட வாழ்க்கைக்கு அப்பால் நிறைவேற்றலாம்...அவசியம் என்றால்...அதுவும் மனிதாபிமானத் தேவை என்றிருந்தால் மட்டும்..மற்றும் படி பிறருக்காக மனம் மாற வேண்டும் சொந்த மகிழ்ச்சியை வாழ்வை தொலைக்க வேண்டும் என்பது முட்டாள் தனம்...! பெற்றோர் அதைப் புரிஞ்சுக்கனும்...பிள்ளைகளும் உணர வேண்டும்..! இது விடயத்தில் பெற்றோர் வழிகாட்டிகளாக இருக்க வேண்டுமே தவிர தடைக்கற்களாக இருக்கக் கூடாது..!
அந்தப் பொண்ணு செய்த ஒரே தப்பு....இன்னொரு நிச்சயதார்த்தம் வரை மெளனியாக இருந்தது தான்...! பொலிஸ் ஊடகவோ...இல்ல சட்ட ரீதியாகவோ அணுகி தன்ர விருப்பத்தை பெற்றோருக்கு சொல்லி தன்ர வாழ்க்கையை தன் விருப்பப்படி அமைத்திருக்கலாம்...பெற்றோர் காதலை எதிர்க்கிறார்கள் என்பதற்காக கடைசி வரை மெளனியாக இருந்தால் பெற்றோர் அவள் மனம் மாறி விட்டாள் என்றுதான் எண்ணத் தலைப்படுவர்...!
காதல் மற்றர வீட்ட ஏலியாவே போட்டு உடைச்சிடுங்க.... பிரச்சனை இல்லை...என்ன எல்லாருக்கும் அது உடனடிச் சாத்தியமில்லை...சந்தர்ப்பம் வரேக்க சொல்லிடுங்க...!
எது எப்படியோ..இந்திய சமூகம் நிறையக் கற்றுக் கொள்ள இருக்கிறது..வெறும் சமுதாயம் சம்பிரதாயம் பாரம்பரியம் என்று சில தவறான எண்ணங்களை தொடர்ந்து தக்கவைக்க உயிர்ப்பலிகள் விளைவாவது வருத்தம் தரும் விடயம்...! தெளிவான சமூக, மனித வாழ்வியல் கல்வி அறிவூட்டலே இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக முடியும்..!
தன் மனம் விரும்பின படி வாழ்ந்தாத்தான் வாழ்க்கை...பிறர் விருப்பத்துக்கு வாழ்வதல்ல வாழ்க்கை...பிறரின் விருப்பத்தை தேவைகளை தனிப்பட்ட வாழ்க்கைக்கு அப்பால் நிறைவேற்றலாம்...அவசியம் என்றால்...அதுவும் மனிதாபிமானத் தேவை என்றிருந்தால் மட்டும்..மற்றும் படி பிறருக்காக மனம் மாற வேண்டும் சொந்த மகிழ்ச்சியை வாழ்வை தொலைக்க வேண்டும் என்பது முட்டாள் தனம்...! பெற்றோர் அதைப் புரிஞ்சுக்கனும்...பிள்ளைகளும் உணர வேண்டும்..! இது விடயத்தில் பெற்றோர் வழிகாட்டிகளாக இருக்க வேண்டுமே தவிர தடைக்கற்களாக இருக்கக் கூடாது..!
அந்தப் பொண்ணு செய்த ஒரே தப்பு....இன்னொரு நிச்சயதார்த்தம் வரை மெளனியாக இருந்தது தான்...! பொலிஸ் ஊடகவோ...இல்ல சட்ட ரீதியாகவோ அணுகி தன்ர விருப்பத்தை பெற்றோருக்கு சொல்லி தன்ர வாழ்க்கையை தன் விருப்பப்படி அமைத்திருக்கலாம்...பெற்றோர் காதலை எதிர்க்கிறார்கள் என்பதற்காக கடைசி வரை மெளனியாக இருந்தால் பெற்றோர் அவள் மனம் மாறி விட்டாள் என்றுதான் எண்ணத் தலைப்படுவர்...!
காதல் மற்றர வீட்ட ஏலியாவே போட்டு உடைச்சிடுங்க.... பிரச்சனை இல்லை...என்ன எல்லாருக்கும் அது உடனடிச் சாத்தியமில்லை...சந்தர்ப்பம் வரேக்க சொல்லிடுங்க...!
எது எப்படியோ..இந்திய சமூகம் நிறையக் கற்றுக் கொள்ள இருக்கிறது..வெறும் சமுதாயம் சம்பிரதாயம் பாரம்பரியம் என்று சில தவறான எண்ணங்களை தொடர்ந்து தக்கவைக்க உயிர்ப்பலிகள் விளைவாவது வருத்தம் தரும் விடயம்...! தெளிவான சமூக, மனித வாழ்வியல் கல்வி அறிவூட்டலே இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக முடியும்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

