08-19-2005, 06:51 PM
MUGATHTHAR Wrote:Quote:களைத்தால் சொல்லுங்க நம்மட குறூப்பை (சின்னா முகம் சாத்திரி சின்னகுட்டி நாரதர்) இறக்கிறன்...
தம்பி எங்களை சும்மா இறக்கி வேலையில்லை கையிலை ஒரு கத்தியையும் தந்து பாரப்பு சனம் துண்டைக்காணேம் துணியைக் காணேமெ ஓட வைக்கிறமா இல்லையா எண்டு (நீரும் தம்பி 2 3 நாள் ஓடிப் போட்டுதானே வந்திருக்கிறீர்)
முகத்தான் இப்படி நல்ல வேலை எல்லாம் செய்துபோடுவியள் எண்டு தான் கத்தி உங்களுக்குத் தரேல்ல.
எல்லாரும் மூத்த உறுப்பினர் ஆகோணும் எண்டு தான் மும்முரமா முக நயனம் போடுகினம் போல,கருத்து எழுதுறது,பகிடி எழுதுறது எண்டா யோசிக்கவும் வேணும், நேரமும் வேணும் பிறகு இந்த madam கத்தியப் போடுவாவோ எண்டு வேற யோசிச்சுப் போட்டுத்தான் எழுதவேணும்.Madam எண்டோன எனோ தெரியாது எனக்கு புரட்சித்தலைவீன்ட நாபகம் தான் வருகுது.


