10-24-2003, 12:37 PM
இன்டர் நஷனல் லெவல் அதுவும் ஒரு முன்னேற்றம் தானே. தமிழனின் முன்னேற்றம். குருவிகளே சரியாகச் சொன்னீர்கள். இந்த அகதிகள் பண்ணும் லொள்ளுகள் தாங்கமுடியாமல் இருக்கின்றது.தாத்தா எனக்கு எவனும் கொண்டு வந்து கொடுத்த ம(ல)தமும் தேவையில்லை. எனக்கென்றோரு மதம் நானே உருவாக்கியுள்ளேன். அந்த மதத்துடன் நிம்மதியாயிருக்கிறேன். பாபர் மசூதியும் தேவையில்லை ராமர் கோயிலும் தேவையில்லை ஜெருசலமும் தேவையில்லை. பாரதி உயிரோடு இருந்திருந்தால் சயனைட் கேட்டிருப்பான். தாத்தாவின் ஆக்கினை தாங்காமல் தப்பிவிட்டான் மீசைக்காரன்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

