08-19-2005, 11:24 AM
<b>கள உறவுகளே!</b>
நடக்கும் சம்பவங்கள் ஒன்றுதான். ஆனால் அது எவ்வாறு ஒவ்வொரு பத்திரிகை, வானொலி தொலைக்காட்சி இணயத்தள செய்தி நிறுவனங்களால் செய்திகளாக வருணிக்கப்படுகிறது என்றதை கவனியுங்கள்.
-1- அந்த விடயத்தை என்ன தலையங்கத்தோடு வெளியிடுகிறார்கள்.
-2- சம்பவம்-விடயத்தின் ஆரம்ப விவரணம் என்னவாக எப்படி இருக்கிறது.
-3- சம்பந்தப்பட்டவர்களின் கூற்றுக்களில் அல்லது வெளியிடப்படும் அறிக்கைகளின் எப்பகுதிகளை தமது செய்திகளில் மேற்கோள் காட்டுகிறார்கள்.
-4- பழய விடயங்களை அல்லது சம்பவங்களை சுட்டிக்காட்டி ஏதாவது தொடர்புகளை மறைமுகமாக சொல்ல முனைகிறார்களா?
-5- செய்தியின் இறுதிப்பகுதி எவ்வாறு முடிக்கப்பட்டுள்ளது.
-6- இந்த விவகாரங்களில் (உதாரணத்துக்கு ஈழப்போராட்டம்) எந்தவெரு முன் அனுபவம்-அறிவு இல்லாத ஒரு சாதாரணமானவர் இச்செய்தியை வாசித்து முடிக்கும் போது எந்த மாதிரியான எண்ணங்கள் அவருள் வரும் என்ன மனோநிலையை அடைவார்.
-7- சம்பவத்தில் நடந்தவற்றை பக்கச்சார்பின்றி நடு நிலையாக அறிவிக்கிறார்களா இல்லை விவரணங்களின் நடுவே சில "கருத்துக்களும்" உள்நோக்கங்களோடு விதைக்கப்பட்டிருக்கின்றனவா?
நடக்கும் சம்பவங்கள் ஒன்றுதான். ஆனால் அது எவ்வாறு ஒவ்வொரு பத்திரிகை, வானொலி தொலைக்காட்சி இணயத்தள செய்தி நிறுவனங்களால் செய்திகளாக வருணிக்கப்படுகிறது என்றதை கவனியுங்கள்.
-1- அந்த விடயத்தை என்ன தலையங்கத்தோடு வெளியிடுகிறார்கள்.
-2- சம்பவம்-விடயத்தின் ஆரம்ப விவரணம் என்னவாக எப்படி இருக்கிறது.
-3- சம்பந்தப்பட்டவர்களின் கூற்றுக்களில் அல்லது வெளியிடப்படும் அறிக்கைகளின் எப்பகுதிகளை தமது செய்திகளில் மேற்கோள் காட்டுகிறார்கள்.
-4- பழய விடயங்களை அல்லது சம்பவங்களை சுட்டிக்காட்டி ஏதாவது தொடர்புகளை மறைமுகமாக சொல்ல முனைகிறார்களா?
-5- செய்தியின் இறுதிப்பகுதி எவ்வாறு முடிக்கப்பட்டுள்ளது.
-6- இந்த விவகாரங்களில் (உதாரணத்துக்கு ஈழப்போராட்டம்) எந்தவெரு முன் அனுபவம்-அறிவு இல்லாத ஒரு சாதாரணமானவர் இச்செய்தியை வாசித்து முடிக்கும் போது எந்த மாதிரியான எண்ணங்கள் அவருள் வரும் என்ன மனோநிலையை அடைவார்.
-7- சம்பவத்தில் நடந்தவற்றை பக்கச்சார்பின்றி நடு நிலையாக அறிவிக்கிறார்களா இல்லை விவரணங்களின் நடுவே சில "கருத்துக்களும்" உள்நோக்கங்களோடு விதைக்கப்பட்டிருக்கின்றனவா?

