08-18-2005, 08:37 PM
நீங்கள் சொல்லுறது சரி ,
ஆனால் நான் இதைப் பார்ப்பது,கிழக்கில் அரங்கேறிக் கொண்டிருந்த ஒரு வகை சதி நாடகத்தை ,அண்மய நிகழ்வு தற்காலிகமாகவேனும் முடிவுக்குக் கொண்டு வரும் எண்டு.புலிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசாங்கத்தையும்,அதற்குப் பின்னால் முண்டு கொடுத்துக் கொண்டு இருக்கும் சக்திகளையும் ,இரு தரப்பாரையும் சம்ச்சீராக நடத்துவதற்கு ஏதுவான புற நிலைகளை உருவாக்குவதாகவே அமைந்துள்ளது.இதுவே இறுதியில் புலிகள் எதிர் பார்க்கும் சமச்சீரை ,இந்தச் சக்திகள் விரும்பாவிட்டாலும் ஏற்படுத்தும்.
ஆனால் நான் இதைப் பார்ப்பது,கிழக்கில் அரங்கேறிக் கொண்டிருந்த ஒரு வகை சதி நாடகத்தை ,அண்மய நிகழ்வு தற்காலிகமாகவேனும் முடிவுக்குக் கொண்டு வரும் எண்டு.புலிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசாங்கத்தையும்,அதற்குப் பின்னால் முண்டு கொடுத்துக் கொண்டு இருக்கும் சக்திகளையும் ,இரு தரப்பாரையும் சம்ச்சீராக நடத்துவதற்கு ஏதுவான புற நிலைகளை உருவாக்குவதாகவே அமைந்துள்ளது.இதுவே இறுதியில் புலிகள் எதிர் பார்க்கும் சமச்சீரை ,இந்தச் சக்திகள் விரும்பாவிட்டாலும் ஏற்படுத்தும்.

