10-23-2003, 03:36 PM
நான் முகமாலையால் இந்தமுறை
அதாவது ஒரு ஞாயிற்றுக்கழமை யாழ் சென்றடைந்தேன் அதே நான் சுமார் 3 தடவைகளுக்குமேல் மகமாலை ஊடாக ஓமந்தைவரை வந்து சென்றேன் யாழ்பானம் எந்தவித இடஞ்சலும் இல்லை இறானுவம்தான் இடைஞ்சல் ஒருக்கால் இரன்டு நன்பர்களை ஏற்றிக்கொன்டு எமது வாகனம் பிற்பகல் 1.50 க்கு முகமாலைக்குள் புகுந்தது
அன்று பிற்கல் 4.56 க்கு ஓமந்தையில் எனது நன்பர்களை இறக்கிவிட்டு மீன்டும் முகமாலைக்கு வந்தோம் எங்கும் இடைஞ்சல் இல்லை ஆக வீதிகள் சில இடத்தில் திருத்த வேலைகளால் இடைஞ்சலாக இருந்தது.
இங்கு பலரும் பல கட்டுக்கதைகளை கதைக்கிறார்கள்.
அனைத்தும் பொய் எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் பல ஆயிரம் சனம் பாதையால் போய்வருகிறார்கள்..................
தொடரும்...............
அதாவது ஒரு ஞாயிற்றுக்கழமை யாழ் சென்றடைந்தேன் அதே நான் சுமார் 3 தடவைகளுக்குமேல் மகமாலை ஊடாக ஓமந்தைவரை வந்து சென்றேன் யாழ்பானம் எந்தவித இடஞ்சலும் இல்லை இறானுவம்தான் இடைஞ்சல் ஒருக்கால் இரன்டு நன்பர்களை ஏற்றிக்கொன்டு எமது வாகனம் பிற்பகல் 1.50 க்கு முகமாலைக்குள் புகுந்தது
அன்று பிற்கல் 4.56 க்கு ஓமந்தையில் எனது நன்பர்களை இறக்கிவிட்டு மீன்டும் முகமாலைக்கு வந்தோம் எங்கும் இடைஞ்சல் இல்லை ஆக வீதிகள் சில இடத்தில் திருத்த வேலைகளால் இடைஞ்சலாக இருந்தது.
இங்கு பலரும் பல கட்டுக்கதைகளை கதைக்கிறார்கள்.
அனைத்தும் பொய் எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் பல ஆயிரம் சனம் பாதையால் போய்வருகிறார்கள்..................
தொடரும்...............

