10-23-2003, 12:39 PM
வயதாகி வி;ட்டது தாத்தாவுக்கு பெரிய புராணம் (சரிதானே) பாட வேண்டியது தான் காடு வாவா என்கிறது வீடு போபோ என்கிறது. அது சரி இந்தப் பிறவியில் எம்மை அறுத்தது போதாதா? ஐயகோ அடுத்தபிறவியிலுமா? தாங்கதாடா பெருமானே? இது காதலின் வேகம். அடங்கிய பின் பிரச்சனைகள் அவர்களுக்குள் வரும் போது பெண்ணினம் காலம் கடந்து யோசிக்கும். பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இவர்களா? பெண்களுக்கு அனைத்திலும் சம அந்தஸ்து வேண்டும். ஏமாற்றுவதிலுமா? நிச்சய தார்த்தம் நடந்தவனின் மனம் என்ன பாடு பட்டிருக்கும். உண்மையை எடுத்துச் சொல்லி அனைவரின் மனதை மாற்றியிருக்கலாமல்லவா? அப்படிச் செய்திருந்தால் புரட்சிப் பெண்ணாக ஏற்றுக் கொண்டிருக்க முடியும்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

