10-23-2003, 12:32 PM
ஆமாம் முகமாலையுூடாகப் போய் வந்தவர்களினடம் கேட்டிருப்பார்கள். ஏனேனில் கேட்டவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என நினைக்கின்றேன். நிறை வெறியில் போயிருப்பார்கள். அது தான் தடுமாற்றம். ஏன் எதற்குப் பயப்பட வேண்டும் உண்மைகள் சொல்ல. பொய்ச் சாட்டுக்கள் தேவையில்லை. உண்மையாக இருந்தால் நிறுபித்துக் காட்டட்டும். தில்லு முள்ளுக்கள் தேவையில்லை. தற்போது இல்லை எப்போதும் இவர்களால் நிறுபிக்க முடியாது.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

