08-17-2005, 02:46 PM
கொலைகள் இவ்வளவு நாளும் கிழக்கில நடந்திச்சு இப்ப
கொழும்பில நடக்குது,தற்போதைய நிலவரத்தின் படி
இதுகள நிப்பாட்டுறது எண்டா போர் நிறுத்த ஒப்பந்ததில்
உள்ள சரத்துக்கள் நிறைவேற்றப் பட வேண்டும்.
அதாவது மக்கள் குடியிருப்புக்களில இருந்து இராணுவம்
வெளியேற வேண்டும்,ஒட்டுக் குழுக்கள் வட கிழக்கில
இருந்து வெளியேற்றப் பட வேண்டும்,அவற்றின் ஆயுதங்கள்
களயப் பட வேண்டும்.விடுதலைப் புலிகளின் போக்குவரத்து
ஏற்பாடுகள் பாதுகாப்பாக நடை பெற வேண்டும்.
எங்க செய்யுங்கோ பாப்பம்.Check mate.
கொழும்பில நடக்குது,தற்போதைய நிலவரத்தின் படி
இதுகள நிப்பாட்டுறது எண்டா போர் நிறுத்த ஒப்பந்ததில்
உள்ள சரத்துக்கள் நிறைவேற்றப் பட வேண்டும்.
அதாவது மக்கள் குடியிருப்புக்களில இருந்து இராணுவம்
வெளியேற வேண்டும்,ஒட்டுக் குழுக்கள் வட கிழக்கில
இருந்து வெளியேற்றப் பட வேண்டும்,அவற்றின் ஆயுதங்கள்
களயப் பட வேண்டும்.விடுதலைப் புலிகளின் போக்குவரத்து
ஏற்பாடுகள் பாதுகாப்பாக நடை பெற வேண்டும்.
எங்க செய்யுங்கோ பாப்பம்.Check mate.

