10-23-2003, 08:19 AM
அரட்டை அரங்கானாலும் சரி, அலுவலகம் ஆனாலும் சரி, தொடங்கும் போழ்து வெறும் நட்பு என்மர், கணவன் ஐயப்பட்டாலும் சினந்து வெறும் நட்புதான் என்று உறுமுவர், பின்னர் அந்த வெற்றிடத்தை நிரப்பிக் காதல் கத்**** என்று புலம்புவர்.
நட்பு எனும் விதை தான் அரட்டை எனும் மழையால் காதல் எனும் முளை விடுகிறதோ?
அது சரி திரு அருண், அன்னா, தாரா என்றுவருகிறது எங்காவது ஆங்கில வலைப்பக்கத்திலிருந்து சுடப்பட்டதோ (வெப் உலகத்தினரால்)?
நட்பு எனும் விதை தான் அரட்டை எனும் மழையால் காதல் எனும் முளை விடுகிறதோ?
அது சரி திரு அருண், அன்னா, தாரா என்றுவருகிறது எங்காவது ஆங்கில வலைப்பக்கத்திலிருந்து சுடப்பட்டதோ (வெப் உலகத்தினரால்)?
-

