08-16-2005, 09:13 PM
Quote:ஒரு பிறப்பால் தமிழரும், கிறிஸ்தவருமான ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்கக் கூடாதென்று உறுதியாகக் கூறி விட்டார்களாம்! இல்லை, அப்படி வழங்குவதாயின் கதிர்காமர் புத்த மதத்திற்கு மாறவேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார்களாம். அதற்கும் கதிர்காமர் அரை மனத்துடன் சம்மதம் தெரிவித்தாராம்
அது சாகமுன்னம்..... செத்தாப் பிறகு புத்த மதத்தவனாகத்தான் அவர் தனது பயணத்தை முடித்திருக்கிறார். கிறீஸ்தவரான அவர் உடல் புதைக்கப் பட்டிருக்கவேணும் ஆனால் புத்தமத முறைப்படி பிக்குக்களின் பிரித்தின் ஓதுதலின் பின் எரிக்கப்பட்டிருக்கிறது.
சிங்களவனுக்காக என்னவெல்லாம் செய்திச்சு மனிசன். செத்தாப்பிறகு ஒரு ஆறு அடி நிலம் கூடக்கிடைக்கேல்ல செய்தபாவம்...
::

