10-22-2003, 06:21 PM
சொந்தந்தங்களுக்குள் சொந்தங்கள் திருமணம் செய்து கொண்டோம். இவை சொந்தங்கள் விலகிவிட கூடாது என்ற நோக்குடையனவாகவும் சொத்துக்கள் விலகி விட கூடாது என்ற நோக்குடையனவாகவும் இருந்தது. இன்றும் இருந்து வருகிறது.
சொந்தம் விட்டு கிராம hPதியாக அவை தாவின. கூப்பாடு போட்டுவர்கள் பலர். ஆனாலும் திருமணங்கள் நடந்தேறினதான்.
வடமராச்சியான் தீவான் இப்படியே பலவாய் ...... பின்னர் பாகு பாடு நிறைந்தன. ஆனாலும் திருமணங்கள் நடந்தேறினதான். இப்படியாக தெரியாத ஒரு ஊர் ஆயின் எதிற்புக்கள் எழுந்தன உண்மை தான். காரணம் மிக விரைவில் பிரிந்து விடுவார்களோ என்கின்ற சுhக்குமம் அதனுள்.
பிரதேசவாத உரையாடல் போய் தொலைபேசி உரையாடல் வந்து பின்னர் படிப்படியாக கணணியில் இன்று வந்து நிக்கிறது. கூட்டிக் கழித்து பாத்தால் எல்லாம் ஒன்று தான் மிரழுவதற்கு இங்கு ஏதுமில்லை. சொந்தந்துக்குள் செய்த திருமணங்களே கலை வாரி விடுகிறபோது ஊர் மாறி ஊர் திருமணங்கள் அழிவை சுமந்தவையான சில சம்பவங்களை தருகிற போது ஏன் கணித்திருமணங்களில் வென்றவர்கள் பலர் உளர். எங்கும் எதிலும் தில்லு முல்லு இருக:;கத்தான் செய:;கிறது.
கணணி என்றால் என்ன ஒழுங்கை என்றால் என்ன மனிதன் மனிதனாக முதலில் வாழ பழகட்டும். காதல் அதன் உன்னதம் புரிந்தவற்கு இவை யாவும் சாதரணமே.
திருமணத்திற்கு பின்னான காதலாயின் சினிமாவில் வந்தால் மட்டும் அந்த சினிமாவிற்காக வக்காளத்து வாங்குவோர் பலரை கண்டிருக்கின்றேன். திருமணத்திற்கு பின்னான நிச வாழ்விலமைந்த காதலாயின் தாம் தோம் என துள்ளுவோரைத்தான் அதிகம் கண்டு வருகிறேன்.
சின்ன வீடு என ஒரு சொற்பதமே தமிழில் உள்ளது. அனைத்து ஆணாதிக்க தன்மையோடு.
நளாயினி கூட கூடையில் கணவனை கூத்தி வீட்டிற்கு கணவனை கொண்டு சென்றாள் என்கின்ற வரலாறு தான் உண்டு. அங்கு கணவனின் பெயர் கூட யாருக்குமே தெரியாது. தெரியாது மறைக்கப்பட்டுள்ளது என்றால் நளாயினியைக் கூட அன்றய ஆணாதிக்க சமூகம் தனக்கான ஆணாதிக்கத்துள் நன்றாக பயன்படுத்தி உள்ளது என்று தான் பொருளாகிறது.
தமக்கு சாதகமாக கதைகளை அளந்து அளந்து வெயிட்டதன் போக்கு ஆணாதிக்க சமூக உருவாக்கத்திற்கு வழிகோஈலியுள்ளது எனலாம்-. ஒரு பெண்ணே கொண்டு சென்று விட்டாள் என்கின்ற வரலாறு மற்ற பெண்களை வாயடைக்க செய்தது என்பது தான் உண்மை. அதனால் தான:; இன்றைய நிசங்கள் எமக்கு கசக்கிறது.
இரு மனமொத்தது தான் வாழ்க்கை - இல்லை என்றால் அழுது புலம்பி இழுத்து வைத்திருத்தல் வாழ்க்கையாகாது.
சொந்தம் விட்டு கிராம hPதியாக அவை தாவின. கூப்பாடு போட்டுவர்கள் பலர். ஆனாலும் திருமணங்கள் நடந்தேறினதான்.
வடமராச்சியான் தீவான் இப்படியே பலவாய் ...... பின்னர் பாகு பாடு நிறைந்தன. ஆனாலும் திருமணங்கள் நடந்தேறினதான். இப்படியாக தெரியாத ஒரு ஊர் ஆயின் எதிற்புக்கள் எழுந்தன உண்மை தான். காரணம் மிக விரைவில் பிரிந்து விடுவார்களோ என்கின்ற சுhக்குமம் அதனுள்.
பிரதேசவாத உரையாடல் போய் தொலைபேசி உரையாடல் வந்து பின்னர் படிப்படியாக கணணியில் இன்று வந்து நிக்கிறது. கூட்டிக் கழித்து பாத்தால் எல்லாம் ஒன்று தான் மிரழுவதற்கு இங்கு ஏதுமில்லை. சொந்தந்துக்குள் செய்த திருமணங்களே கலை வாரி விடுகிறபோது ஊர் மாறி ஊர் திருமணங்கள் அழிவை சுமந்தவையான சில சம்பவங்களை தருகிற போது ஏன் கணித்திருமணங்களில் வென்றவர்கள் பலர் உளர். எங்கும் எதிலும் தில்லு முல்லு இருக:;கத்தான் செய:;கிறது.
கணணி என்றால் என்ன ஒழுங்கை என்றால் என்ன மனிதன் மனிதனாக முதலில் வாழ பழகட்டும். காதல் அதன் உன்னதம் புரிந்தவற்கு இவை யாவும் சாதரணமே.
திருமணத்திற்கு பின்னான காதலாயின் சினிமாவில் வந்தால் மட்டும் அந்த சினிமாவிற்காக வக்காளத்து வாங்குவோர் பலரை கண்டிருக்கின்றேன். திருமணத்திற்கு பின்னான நிச வாழ்விலமைந்த காதலாயின் தாம் தோம் என துள்ளுவோரைத்தான் அதிகம் கண்டு வருகிறேன்.
சின்ன வீடு என ஒரு சொற்பதமே தமிழில் உள்ளது. அனைத்து ஆணாதிக்க தன்மையோடு.
நளாயினி கூட கூடையில் கணவனை கூத்தி வீட்டிற்கு கணவனை கொண்டு சென்றாள் என்கின்ற வரலாறு தான் உண்டு. அங்கு கணவனின் பெயர் கூட யாருக்குமே தெரியாது. தெரியாது மறைக்கப்பட்டுள்ளது என்றால் நளாயினியைக் கூட அன்றய ஆணாதிக்க சமூகம் தனக்கான ஆணாதிக்கத்துள் நன்றாக பயன்படுத்தி உள்ளது என்று தான் பொருளாகிறது.
தமக்கு சாதகமாக கதைகளை அளந்து அளந்து வெயிட்டதன் போக்கு ஆணாதிக்க சமூக உருவாக்கத்திற்கு வழிகோஈலியுள்ளது எனலாம்-. ஒரு பெண்ணே கொண்டு சென்று விட்டாள் என்கின்ற வரலாறு மற்ற பெண்களை வாயடைக்க செய்தது என்பது தான் உண்மை. அதனால் தான:; இன்றைய நிசங்கள் எமக்கு கசக்கிறது.
இரு மனமொத்தது தான் வாழ்க்கை - இல்லை என்றால் அழுது புலம்பி இழுத்து வைத்திருத்தல் வாழ்க்கையாகாது.
[b]Nalayiny Thamaraichselvan

