10-22-2003, 02:52 PM
பிள்ளைகளை தமிழ் பாடசாலைக்கு அனுப்புகிறோம் என சிலர் கூறுவதுண்டு. சினிமா தமிழ் மொழி உச்சரிப்பை உள்வாங்க உதவுகிறது என சிலர் கூறுவதுண்டு: எங்கு அனுப்பினாலும் எதைப்பாற்தாலும் வீட்டில் பெற்றோர் பிள்ளைகளோடு தமிழில் உரையாடினாலே போதுமானது.
திணித்தல் என்பது தமிழை அறவே வெறுக்க வைத்து விடும். குழந்தை தானாக உணர்கிற பருவம் வருகிறபோது தமிழை அறிய பேச எழுத முற்படுகிறது.
எப்போது அக்குழந்தை உணர முற்படுகிறது என்றால் தனதொத்த பாசை தெரியாத இன்னொரு பிள்ளையோடு உரையாட முற்படுகிறபோது அதை உணர தொடங்குகிறது. எனவே இருவருக்குமே தெரிந்த பாசை தமிழ் அதன் தேவை புரிகிறது மிகுந்த ஆசையுடன் தமிழை கற்க தொடங்குகிறது.
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்.
திணித்தல் என்பது தமிழை அறவே வெறுக்க வைத்து விடும். குழந்தை தானாக உணர்கிற பருவம் வருகிறபோது தமிழை அறிய பேச எழுத முற்படுகிறது.
எப்போது அக்குழந்தை உணர முற்படுகிறது என்றால் தனதொத்த பாசை தெரியாத இன்னொரு பிள்ளையோடு உரையாட முற்படுகிறபோது அதை உணர தொடங்குகிறது. எனவே இருவருக்குமே தெரிந்த பாசை தமிழ் அதன் தேவை புரிகிறது மிகுந்த ஆசையுடன் தமிழை கற்க தொடங்குகிறது.
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்.
[b]Nalayiny Thamaraichselvan

