08-16-2005, 11:35 AM
1. குயவன் செய்யாத ஓடுஇ சலவைத் தொழிலாளி வெளுக்காத வெளுப்புஇ சீனி இல்லாத இனிப்புஇ மழையில்லாத நீர் அது என்ன?
2. காய்ந்த மரத்தில் கல் எடுத்துப் போட்டேன்இ காவல்காரப் பையன் கோபப்பட்டு வந்தான் அவன் யார்?
3. வெள்ளையாய் இருக்கும் தொட்டால் சுருங்கும் பனிக்கட்டியுமல்லஇ அது தொட்டாற் சிணங்கியுமல்ல அது என்ன?
4. தண்ணீர் இல்லாமல் வளரும்இ தரையில்லாமல் படரும் அது என்ன?
5. வெள்ளைக் காளான் பூத்திருக்குஇ மக்கள் எல்லாம் காத்திருக்கு அது என்ன?
6. பெரிய குளத்தில் ஒரு குருவி தண்ணீர் குடிக்கிறது அது என்ன?
2. காய்ந்த மரத்தில் கல் எடுத்துப் போட்டேன்இ காவல்காரப் பையன் கோபப்பட்டு வந்தான் அவன் யார்?
3. வெள்ளையாய் இருக்கும் தொட்டால் சுருங்கும் பனிக்கட்டியுமல்லஇ அது தொட்டாற் சிணங்கியுமல்ல அது என்ன?
4. தண்ணீர் இல்லாமல் வளரும்இ தரையில்லாமல் படரும் அது என்ன?
5. வெள்ளைக் காளான் பூத்திருக்குஇ மக்கள் எல்லாம் காத்திருக்கு அது என்ன?
6. பெரிய குளத்தில் ஒரு குருவி தண்ணீர் குடிக்கிறது அது என்ன?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

