08-16-2005, 07:32 AM
kakaivanniyan Wrote:சந்திரிகா சிலபேர் சாகிறதுக்கு முன்பு அனுதாப கடிதம் அனுப்பினவ. அவ இப்ப சங்கடத்தாருக்கு உயிரோடை கொள்ளி வைக்க ஆசைப்படுகிறாவோ என்னவோ.
சங்கடத்தாரை பற்றி எழுதினால் **** நெற் நடத்துற சோதுவுக்கு கோவம் வரும் அவர் பிறகு இங்குள்ளவர்களுக்கு மனநோய் பிடிச்சிருக்கு என்று வாயிலை நுழையாத வருடூத்தங்களையெல்லாம் எழுதுவார். ஏன் வீணாக பைத்தியகார பட்டம் வாங்குவான்.
http://neruppu.org/news/readmore/news/read...more/more13.htm
vasan

