08-15-2005, 04:20 PM
இராமன் தன்ரை வழமையான வயித்தொரிச்சலையும் வக்கிரத்தையும் கக்கியிருக்கிறான்:
-1- மேற்குலக நாடுகளில் தற்பொழுதுள்ள தற்கொலைக் குண்டுதாரிகள் பற்றிய உணர்வலைகளை இந்த சம்பவத்தில் பயன்படுத்தி புலிகளிற்கெதிராக விசமப்பிரச்சாரம் செய்யமுடியாமை.
-2- கதிர்காமர் யுத்தநிறுத்தத்திற்கு முன்னர் செய்த பொய்ப்பிரச்சாரம் எல்லாம் தோலுரித்துக்காட்டப்பட்டு தற்பொழுது மேற்குலகத்தில் செல்வாக்கையும் நம்பிக்கையையும் எதிர்பாரத அளவு இ;ளந்துள்ளார் எண்டதை விழுந்தும் மீசையில மண்பிரளேலை என.
-3- மேற்குலகத்தால் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இந்தியாவால் அரவணைக்கப்பட்ட கதிர்காமர் இந்தியா நலன்களின் காவலனாக இந்த வருட ஆரம்பத்திலிருந்து நடக்கத் தொடங்கியிருந்தார். சொந்த இனத்திற்கு எதிராக எப்படி எதிர்பார்ப்புக்களை மீறுமளவிற்கு துரோகம் செய்தாரோ ஆதேபாணியில் இலங்கையின் நலன்களிற்கு எதிராக சேதுசமுத்திர திட்டத்தை ஆதரித்து பொரும்பான்மையினத்தவரின் நம்பிக்கையிளந்தார் என்றது மாத்திரமல்ல வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார் என்றதை ஒருவரும் அறியாதது போல <b>கதிர்காமர் புகழ்</b> பாடியுள்ளார்.
-4- எதோ கிடைக்கிற சந்தர்பத்தை விடக்குடாதென்று, தாங்கள் கைக்கூலிகள் ஒரு பாரிய இராணுவ சக்தியாக திகழ்வதாக பன்றிகள் <b>பறக்கும்</b> மட்டக்களப்பின் கற்பனைக்குப் போட்டியாக பன்றிகள் <b>பறக்க போகும் </b>வடக்கு-கிழக்கு பாணியல் உளறியுள்ளார்.
-5- புலிகளின் புத்தி சாதுரியமான அரசியல் இராணுவ இராஜதந்திர நகர்வுகளால் அவமானப்பட்ட பிராமண மேலாண்மை வாதிகள் புலிகள் திரைப்படங்களைப்பார்த்து தான் தாக்குதல் வியுhகங்களையும் திட்டங்களையும் வகுக்கிறார்கள் என்று தம்மை தாமே தேற்றிக் கொள்ளுவதில் வல்லவர்கள், இப்படியான ஒப்பாரி ஒன்றும் முதல் முறையல்ல இவருக்கு.
-1- மேற்குலக நாடுகளில் தற்பொழுதுள்ள தற்கொலைக் குண்டுதாரிகள் பற்றிய உணர்வலைகளை இந்த சம்பவத்தில் பயன்படுத்தி புலிகளிற்கெதிராக விசமப்பிரச்சாரம் செய்யமுடியாமை.
-2- கதிர்காமர் யுத்தநிறுத்தத்திற்கு முன்னர் செய்த பொய்ப்பிரச்சாரம் எல்லாம் தோலுரித்துக்காட்டப்பட்டு தற்பொழுது மேற்குலகத்தில் செல்வாக்கையும் நம்பிக்கையையும் எதிர்பாரத அளவு இ;ளந்துள்ளார் எண்டதை விழுந்தும் மீசையில மண்பிரளேலை என.
-3- மேற்குலகத்தால் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இந்தியாவால் அரவணைக்கப்பட்ட கதிர்காமர் இந்தியா நலன்களின் காவலனாக இந்த வருட ஆரம்பத்திலிருந்து நடக்கத் தொடங்கியிருந்தார். சொந்த இனத்திற்கு எதிராக எப்படி எதிர்பார்ப்புக்களை மீறுமளவிற்கு துரோகம் செய்தாரோ ஆதேபாணியில் இலங்கையின் நலன்களிற்கு எதிராக சேதுசமுத்திர திட்டத்தை ஆதரித்து பொரும்பான்மையினத்தவரின் நம்பிக்கையிளந்தார் என்றது மாத்திரமல்ல வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார் என்றதை ஒருவரும் அறியாதது போல <b>கதிர்காமர் புகழ்</b> பாடியுள்ளார்.
-4- எதோ கிடைக்கிற சந்தர்பத்தை விடக்குடாதென்று, தாங்கள் கைக்கூலிகள் ஒரு பாரிய இராணுவ சக்தியாக திகழ்வதாக பன்றிகள் <b>பறக்கும்</b> மட்டக்களப்பின் கற்பனைக்குப் போட்டியாக பன்றிகள் <b>பறக்க போகும் </b>வடக்கு-கிழக்கு பாணியல் உளறியுள்ளார்.
-5- புலிகளின் புத்தி சாதுரியமான அரசியல் இராணுவ இராஜதந்திர நகர்வுகளால் அவமானப்பட்ட பிராமண மேலாண்மை வாதிகள் புலிகள் திரைப்படங்களைப்பார்த்து தான் தாக்குதல் வியுhகங்களையும் திட்டங்களையும் வகுக்கிறார்கள் என்று தம்மை தாமே தேற்றிக் கொள்ளுவதில் வல்லவர்கள், இப்படியான ஒப்பாரி ஒன்றும் முதல் முறையல்ல இவருக்கு.

